அங்கோர் வாட் (Angkor Wat) – உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலம்
அங்கோர் வாட் (Angkor Wat) கம்போடியா
இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டாம் சூரியவர்மனால் (கிபி 1113–1150) 12ஆம் நூற்றாண்டின்[2] போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது.
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.