Tamil Spirituality

ஸ்ரீ குர்வஷ்டகம்

வாழ்வில் வேண்டிய எல்லாவற்றையும் தரும்…“ஸ்ரீ குர்வஷ்டகம்” தினமும் பாராயணம் செய்தால் குருவின் அருள் பரிபூரணமாக கிட்டும்!!👍 ஸ்ரீ குர்வஷ்டகம்” குர்வஷ்டகம் 1 சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம் யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி மன:சேந்த லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II மி�குர்வஷ்டகம்1.சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம் யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி மன:சேந்த லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II மிக அழகான உடற்கட்டு, மனைவியம் மிக அழகியவள்தான்;புகழும் பலவிதத்தில் …

ஸ்ரீ குர்வஷ்டகம் Read More »

ஏழு- சக்கரங்களின் தனித்துவம்

ஆறு சக்கரங்களின் வாயிலை அடைவது என்பது தந்திரமாக கையாளக் கூடிய மிகமுக்கியமான பாடங்களில் ஒன்றாகும். மேலும், பெரும்பாலும் அவை செயல்முறை யோகாவால் சிகிச்சையளிக்கும் ஒரு பகுதியாகும். பயிற்சி-1 இன் விவரங்களை ஒரு குருவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும், ஆனால் பொதுவாக இதில் குறிப்பிட்டுள்ளவை அனைத்து உலகளாவிய வாழ்க்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அதில் ஒரு குடிமகனாக, பின்வரும் ‘சஹஸ்ரரா’ முறையில் உணரலாம் எனவும் கூறப்படுகிறது: நுட்பமான நமது ஜீவாத்ம உடல், ஐந்து முக்கிய வாயுக்களின் இருப்பிடம் (பஞ்ச-ஃப்ரானா), அறிவின் மூன்று …

ஏழு- சக்கரங்களின் தனித்துவம் Read More »

பிரபஞ்சக் களமே பேரறிவின் நிலைக்களன்

சுய கருத்தேற்றம், தற்கருத்தேற்றம், ஆட்டோ சஜஷன் (Auto Suggestion) ஆழ்மனக் கட்டளைகள் மனச்சித்திரம் பார்த்தல், மனோசித்ரயோகா, கிரியேட்டிவ் விஷ்யுவலைசேஷன் (Creative Visualization) செல்ப்ஹிபனாசிஸ் (Self Hypnosis) ஆல்பா நிலைத் தியானம் (Alpha Meditation) பிரார்தனை இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட பயிற்சிகள். எப்படி ஒரு கல்லை வானத்தில் தூக்கி எறிந்தால் அது மீண்டும் புவிஈர்ப்பு விசையினால் பூமியை நோக்கி விழுகிறதோ அதுபோல மேற்கண்ட எல்லா செயல்பாடுகளும் இயற்கை விதிகள் எப்போதும் மாறாது போல நிச்சயமாகப் பலனைத் …

பிரபஞ்சக் களமே பேரறிவின் நிலைக்களன் Read More »

How To Increase Positive Energy In Our House

HOW TO INCREASE POSITIVE ENERGY IN OUR HOUSE வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி? Open all windows in the house and allow fresh air and sunshine to enter the house. Free flow of air and sun rays are negative energy remover வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை …

How To Increase Positive Energy In Our House Read More »

கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்

அருட்பெருஞ்ஜோதி! பொன்னை ஊதி ஊதி அந்த மலையை பொன்னூதி மாமலையாய் மாறியது திருப்பதிக்கு முன் கொங்கண சித்தரை எங்கிருந்தார் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் வெளிப்பட்டார் அந்த இடம் எங்கே அந்த இடத்தில் ஒரு சூட்சம பயணத்தை நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சென்ற சார்பாக பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இப்போது அந்த சூட்சமத்தை பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் பொன்னூதி மாமலை சுந்தரபுரி பகுதியின் காங்கேயத்தில் அருகில் உள்ளது என்ற வேற்றிட இளவரசன் சிவபாலன் …

கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள் Read More »

தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வராகி அம்மன் மூல மந்திரம்

அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! ஆனந்த வணக்கம் அன்புஅன்பர்களே வராகி தெய்வம் ராஜராஜேஸ்வரி தெய்வத்தின் படைத்தளபதியாக போர் படை தளபதியாக இருக்கக் கூடிய ஒரு அற்புதமான தெய்வம் இத் தெய்வத்தை யாரோ ஒருவர் மனதால் நினைக்கின்றார்களோ மனதால் அவர்களின் மந்திரத்தை சொல்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத்தனை தீங்குகளும் தடைகளும் காணாமல் போகும் வராகி தேவி அஷ்டலட்சுமி உருவமாக இருக்கக் கூடிய ஒரு அற்புதமான தெய்வம். பஞ்சமியன்று நெய்தீபம் ஏற்றி கீழ்க்கண்ட மந்திரத்தை யாரொருவர் 108 முறை …

தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வராகி அம்மன் மூல மந்திரம் Read More »

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். மிக முக்கியமாகநம் மதத்தில் இருந்து நம்மையே குறைகூறுபவர்களுக்கு எங்களை பெருமை படுத்த இந்த பதிவு இல்லைஎங்களை சிறுமை படுத்தியதால் எங்கள் கடலில் இருந்து சில துளிகளை மட்டுமே பகிர்ந்து உள்ளேன் எந்த மாற்று மதத்தில் உள்ளவறுகளும் தன் மத கருத்துக்களை விமர்ச்சிப்பது இல்லை அப்பிடியே அவர்கள் விமர்ச்சித்தாள் அவர்களே இல்லாமல் போவதும் உண்டு. விமர்ச்சித்தாலும், கிண்டல் செய்தாலும் , கேவலப்படுத்தியும் அமைதியை இருப்பதிலேயே புரிந்து கொள்ள வேண்டும் …

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் Read More »

வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன்

லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ (commander in cheif) என இவள் பக்தர்களால் போற்றப்படுகிறாள். சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி …

வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன் Read More »

கடன் தீர தினமும் காலையில் இதை செய்யுங்க |100% Result sure

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே உங்கள் வாழ்வில் அன்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கட்டும். அன்பு அன்பர்களே கோடீஸ்வரன் ஆக வேண்டுமா. எவருக்கு சுய ஆலோசனை பயன்படுத்த வேண்டுமோ அது என்னவென்றால் அதாவது நமக்கு நாமே ஒரு ஆலோசனை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய மனதில் எதை கேட்கிறோமோ, பார்க்கிறோமோ, உணர்கிறோமோ, எதை செயல்படுத்திக்கிறோமோ அதுதான் நம் வெற்றியை நிர்ணயிக்கிறது. அதன்படி நம் பெரியோர்கள் அதற்கான சூட்சமங்களை சொல்லியுள்ளார்கள் 48 நாட்கள், 108 நாட்கள், ஆறு மாதங்கள் …

கடன் தீர தினமும் காலையில் இதை செய்யுங்க |100% Result sure Read More »

சென்னயில் குபேரரின் ஜீவ சமாதி

குபேரன் சிவ தரிசனம் செய்ய பட்டினத்தாரை பிறந்த சூச்சம ரகசியம் மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். பட்டினத்தார் புராணம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதனை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. பூம்புகார்ச் சருக்கம், ஆட்கொண்ட சருக்கம், துறவுச் சருக்கம் என்னும் …

சென்னயில் குபேரரின் ஜீவ சமாதி Read More »

Scroll to Top