பிரபஞ்சக் களமே பேரறிவின் நிலைக்களன்

சுய கருத்தேற்றம், தற்கருத்தேற்றம், ஆட்டோ சஜஷன் (Auto Suggestion) ஆழ்மனக் கட்டளைகள் மனச்சித்திரம் பார்த்தல், மனோசித்ரயோகா, கிரியேட்டிவ் விஷ்யுவலைசேஷன் (Creative Visualization) செல்ப்ஹிபனாசிஸ் (Self Hypnosis) ஆல்பா நிலைத் தியானம் (Alpha Meditation) பிரார்தனை இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட பயிற்சிகள். எப்படி ஒரு கல்லை வானத்தில் தூக்கி எறிந்தால் அது மீண்டும் புவிஈர்ப்பு விசையினால் பூமியை நோக்கி விழுகிறதோ அதுபோல மேற்கண்ட எல்லா செயல்பாடுகளும் இயற்கை விதிகள் Read more…

எறும்புகளின் செல்வத்தை ஈர்க்கும் ரகசியம்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே என்றைக்காவது எறும்பு தூங்கி பார்த்திருக்கீங்களா? எறும்பு தூங்கி பார்த்ததே இல்ல இல்ல. அதேபோல்தான் யாரோ ஒருவர் தூக்கமின்றி உழைக்கிறார் அவர் தான் வெற்றி பெற. இதைத்தான் அப்துல் கலாம் அருமையாக சொல்லியிருப்பார் தூக்கத்தில் வருவது கனவல்ல உன்னை தூங்கவிடாமல் செய்வதே உண்மையான கனவாகும். அதே போல் தான் நாம் ஒரு குறிக்கோளை வரையறுத்து விட்டோம் என்றால் அதை அடைவதற்கு எறும்பு போல் தூங்காமல் செயல்பட Read more…

எதிரியை திட்டாதீர்கள்! ஏன்?

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே தயவு செய்து உங்களது எதிரியை திட்டாதீர்கள்! என்ன ஒரு வித்தியாசமான செயலா இருக்கு என்று பார்க்கிறீர்களா. தெரிந்தோ தெரியாமலோ நம்மைப் பற்றி தெரிந்தவர்கள், நன்கு அறிந்தவர்கள், நம் உறவினர்கள் என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக இதில் முறைகளை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்களைத்தான் நம் எதிரி என்று சொல்கிறோம். எதிரியை பார்த்து நீங்கள் தவறான வார்த்தைகளுமே எதிர்மறையான செயல்களும் அவர்களை பாதிக்கிறதோ இல்லையோ Read more…

கழுத்து வலி உடனே சரியாக வீட்டு வைத்தியம் | Neck Pain Home Remedies

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நிறைய பேருக்கு அடிக்கடி கழுத்து வலி வருதுன்னு சொல்லுவாங்க. செல்போனில் அதிகமாக வேலை செய்வதனால் டிரைவிங் செய்வதனால் அல்லது குனிந்து ஏதாவது வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி கழுத்து வலி வரும். இந்த கழுத்து வலி வருவதற்கு காரணம் அங்க இருக்கக் கூடிய நரம்புகள் வந்து ரொம்ப பலவீனமாக இருந்தால் அந்த வலி வரும். அந்த வலி தொடர்ந்து இருந்துச்சுன்னா வாழ்நாள் முழுவதுமே இருக்கும். இந்த Read more…

கோபத்துக்கும் எனக்கும் சண்டை

கோபத்திற்கும் எனக்கும் சண்டை உலகில் எது எதுக்கோ சண்டை வருகின்றது. பொன்னுக்கும், பெண்ணுக்கும், நிலத்திற்கும், நீருக்கும், காசுக்கும், பதவிக்கும், மரியாதைக்கும், உணவுக்கும் என பல சண்டைகளில் இது அத்தனைக்கும் காரணம் அது நமக்கு இல்லையே கிடைக்கவில்லையே என்று கோபத்தில் தான் எனக்கும் சண்டை வந்தது யார் மேல் கோபத்தின் மேல் கோபத்திற்கும் எனக்கும் சண்டை வந்தது அப்போது என்னுள் நடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பே இந்தப் பதிவு. கோபத்திற்கும் எனக்கு சண்டை. Read more…

வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும் நல்ல ஆனந்தம் தரும் அனைத்தும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டாம் வெறுப்பாய் பேசாத உறவு வேண்டும் வேண்டும் வேண்டும் என் தாயே என் கருவில் சுமக்க வேண்டும் வேண்டும் வேண்டும் என்னை நான் குழந்தையாய் பார்க்கவேண்டும் வேண்டும் வேண்டும் என் தாரத்தின் முத்தம் தினமும் வேண்டும் வேண்டும் வேண்டும் நாலும் புத்தகம் படிக்க வேண்டும் வேண்டும் வேண்டும் நல்லோர் சொல் கேட்க வேண்டும் வேண்டும் நாலு பேருக்கு Read more…

அழகு அளவு ஆழம்

அழகு அளவு ஆழம் –அது தான் வாழ்வின் பரிபூரண வெற்றி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே அழகு அளவு ஆழம் இதை ஒவ்வொரு செயலையும் நாம் செய்யவேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது நம்மை அறியாமல் அந்த செயல் தெய்வீகத் தன்மையுடன் வெற்றிகரமாக அமையும். அதென்ன தெய்வீக தன்மை? இந்தப் பதிவு என்ன கடவுள் நம்பிக்கை பற்றிய. இல்லை. நம்மை விடவும் பெரிய சக்தி உள்ளது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். Read more…

வேண்டாம் வேண்டாம்

வேண்டாம் வேண்டாம் இந்த வாழ்வே வேண்டாம் இறையை உணராவிட்டால் வேண்டாம் வேண்டாம் குடும்பமே வேண்டாம் இன்பத்தையும் துன்பதையும் பகிரா விட்டால் வேண்டாம் வேண்டாம் பணமே வேண்டாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் வேண்டாம் வேண்டாம் மழையே வேண்டாம் நல்லோர் இல்லாத நாட்டுக்கு வேண்டாம் வேண்டாம் உறவுகள் வேண்டாம் உள்ளம் இல்லாவிட்டால் வேண்டாம் வேண்டாம் நண்பர்களே வேண்டாம் உள் ஓன்று வைத்து புறம் ஓன்று பேசினால் வேண்டாம் வேண்டாம் எதிர்மறை எண்ணங்கள் கொண்டோர் Read more…

புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி! – ஜூலியஸ் சீசர் ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே என் வாழ்வை மாற்றியது முன்னேற்றியது எது என்று நீங்கள் கேட்டால் நான் மரணித்தால் எழுந்து சொல்வேன் புத்தகம் என்று புது + அகம் = புத்தகம் உங்கள் உள் உருவாகும் புது அகம் தான் புத்தகமே புறத்தில் மாற்றம் வேண்டும் என்றால் முதலில் அகத்தில் மாற்றம் Read more…

என் வாழ்வில் உள்ள பெண்கள் யார் யார்

அனைத்து சக்தி தெய்வத்துக்கும் நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி. ஆம் நான் சக்தி தெய்வம் என்று சொல்லக் கூடியவர்கள் பெண்கள். பெண்கள் தான் நம் கண்கள், பெண்கள் தான் நம் சக்தி பெண்கள்தான் பஞ்சபூதம் பெண்கள்தான் அனைத்தும். எனது பயிற்சி வகுப்பில் நான் அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் யாரொருவர் நம் வீட்டில் உள்ள பெண்களை மதிக்கிறார்களா அவர்கள் வீட்டில் செல்வம் பெருகும் அது தாயாக Read more…