பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம்

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம் அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் ஒரு மனிதனுக்கு என்னென்ன விதங்களில் பிரச்சனைகள் வரும், யாராக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட மனிதராக இருந்தாலும் பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம், அவனின் மனம். ஒரு மனிதனின் மனம், சரி இல்லை என்றால் அதுவே அவனை சரியில்லாதவனாக மாற்றிவிடும். அந்த மனதில் ஆரம்பிக்கக் கூடிய பிரச்சனைகள் என்ன, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் பணப் பிரச்சனைகள், கடன் பிரச்சினைகள், Read more…

திதி நித்ய தேவதைகளின் ரகசியம்

திதி நித்யா தேவியர் யார்?
அவர்கள் பராக்ரமம் என்ன? லலிதா பரமேஸ்வரியை ) ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை “ஸ்ரீவித்யை” எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருட்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான “பராபட்டாரிகா” என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின்

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை

வாஸ்து நாள் சதுர்த்தி சகல வளமும் கிடைக்கும் 28/10/2022

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

அக்சயம் டிவைன் சென்டரின்

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின் பக்தியுடன் வழங்கும்

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
வழிபாடு யாகம் மந்திர ஜெபம் சத்சங்கம் கூட்டு பிராத்தனை

சித்தர்களின் சூச்சம வழிகாட்டுதலில் மிக அற்புதமான ஆதி தமிழர்கனின் ஆன்மிக அறிவியல் பாதையில் ஸ்ரீ ரங்கத்தில் கஜபூஜை கோ பூஜையுடன் தொடங்கி ஏழு கோவில்களுக்கு சென்று
சிறப்பு வழிபாடுகள் செய்ய உள்ளோம்

இந்த நிகழ்வில்

கஜ பூஜை
கோ பூஜை
சுதர்சன யாகம்
நவகிரக ஹோமம்
ஸ்ரீ சூக்த பாராயணம்
சோடசலட்சுமி வசீகர மந்திர பூஜையும் அதை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் 7 கோவில்களிலும் சிறப்பு பரிகார பூஜையும் நடைபெற உள்ளது 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

ஒருநாள் யாத்திரை

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
28/11/2022

காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 8 மணிக்கு நிறைவு பெரும்

யாத்திரை வரும் நபர்களுக்கு தோஷ நிவர்த்தி பூஜையும் செய்யப்படும் & செல்வ வசிய யந்திர தாயத்தும் வழங்கப்படும்.

ஸ்ரீ குபேர குருஜியின் சத்சங்கம் மந்திர கூட்டு பிராத்தனையும் நடைபெறும்

எல்லாம் வல்ல பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

3 நேர உணவு , வாகன செலவு , யாகம் , பூஜை , அபிஷேகம் , அன்னதானம் யந்திரம் தாயத்து & பிரசாதம் அனைத்தும் சேர்த்து

யாத்திரை தொகை – 1950 மட்டுமே

முன் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி

more details call

+91 7868-868899

www.drstaranandram.com

ஸ்ரீ குபேர பீடம் ஆனந்தம் அறக்கட்டளை அன்னதான சேவை

அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் ஆசிர்வாதம்

நமது ஸ்ரீ குபேர பீடம் ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக

அக்சய பிரசாதம் அன்னதான சேவை
செய்ய புதிய வாகனம் ஏற்பாடுசெய்து உள்ளோம்

கோவை இ 1 சிங்கை காவல் நிலைய ஆய்வாளர் வினோத்குமார் அவர்கள் நமது அன்ன
சேவை வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இனி தொடர்து அன்னசேவை இயலாதவர்களுக்கு எங்களால் முடிந்தவரை கொண்டுசேர்ப்போம்

வாய்ப்பை தந்த பிரபஞ்ச சக்திக்கு குருவுக்கு குலதெய்வத்திற்கு

நன்றிகள் கோடி

ஜெய் ஆனந்தம்

10 ஆண்டுகளாக எஜமானுக்காக காத்திருந்த நாய், ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை!

10 ஆண்டுகளாக எஜமானுக்காக காத்திருந்த நாய், ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை!

இந்த ஜப்பானியர் தினமும் ரயிலில் வேலைக்குச் செல்லும் போது இந்த நாயையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வார். 10 மணித்தியாலம் கழித்து அவர் திரும்பும் வரை இந்த நாயும் நாளாந்தம் ஸ்டேஷனில் காத்திருக்கும்!

ஒரு நாள் திடீரென வேலை செய்யும் இடத்தில் இவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். நாய் தனது எஜமான் திரும்பி வருவார், வருவார் என ஸ்டேஷனில் காத்திருந்தது. ஒருநாள் இரண்டு நாள் அல்ல! 10 ஆண்டுகளாக காத்திருந்தது, ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை!

சித்தர் தரிசன மந்திரங்கள்

சித்தர் தரிசன மந்திரங்கள் சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார். 1.சித்தர் தரிசன மந்திரம்:- ஓம் || கிலி  ரங் அங் சிங் || இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன்,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும் யோக, ஞான  Read more…

உங்களை தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு பணம் இருந்தால் என்ன செய்வீர்கள்

திடீரென்று, நீங்கள் நம்பமுடியாத செல்வந்தர் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்? அந்த வகையான பணத்தை நீங்கள் என்ன செய்வீர்கள்? 1000 ஏழை மக்களின் உயிரை காக்கும் அறுவை சிகிச்சைக்கு நீங்கள் நிதி உதவி செய்ய முடிந்தால் என்ன செய்வது? காடுகளை அழிப்பதில் இருந்து காப்பாற்றுவதற்காக நீங்கள் பல ஏக்கர் வன நிலங்களை வாங்க முடிந்தால் என்ன செய்வது? ஒரு கொடிய நோய்க்கான தடுப்பூசியை உருவாக்க உலகத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் Read more…

வேலைக்காரர் மனநிலை Vs தொழிலதிபர் மனநிலை Vs செல்வம் அளவுக்குமீறி அவரின் மனநிலை

வேலை என்றால் என்ன? பணத்திற்காக உங்களது நிலையான நேரத்தையும் மற்றும் முயற்சியிலும் கொடுப்பதாகும். வேலை செய்வதன் நன்மைகள் உங்களுக்கு நிலையான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை சம்பளமாக பெறுவீர்கள். இதில் உள்ள குறைபாடு வேலைவாய்ப்பு நிச்சயமற்றது மற்றும் நிலையான வருமானம் மட்டுமே கிடைக்கும்,நீங்கள் ஒரு வேலை செய்வதன் மூலம் ஒருபோதும் பணக்காரராக முடியாது. வணிகம் (business) என்றால் என்ன? மக்களுக்கு ஏற்கனவே உள்ள தேவைக்கு ஏற்ப பொருட்களை வழங்கி பணம் பெறுவீர்கள், Read more…

ஏழு- சக்கரங்களின் தனித்துவம்

ஆறு சக்கரங்களின் வாயிலை அடைவது என்பது தந்திரமாக கையாளக் கூடிய மிகமுக்கியமான பாடங்களில் ஒன்றாகும். மேலும், பெரும்பாலும் அவை செயல்முறை யோகாவால் சிகிச்சையளிக்கும் ஒரு பகுதியாகும். பயிற்சி-1 இன் விவரங்களை ஒரு குருவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும், ஆனால் பொதுவாக இதில் குறிப்பிட்டுள்ளவை அனைத்து உலகளாவிய வாழ்க்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அதில் ஒரு குடிமகனாக, பின்வரும் ‘சஹஸ்ரரா’ முறையில் உணரலாம் எனவும் கூறப்படுகிறது: நுட்பமான நமது ஜீவாத்ம உடல், ஐந்து முக்கிய Read more…

வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் யார்?

வெற்றியடைந்தவர்களுக்கும் தொடர் உயர் சாதனையாளர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. உயர் சாதனையாளர்கள் வெற்றிபெறும்போது ஓய்வெடுப்பதில்லை. அடுத்த குறிக்கோளில் நிறைவேற்றி வெற்றியடைவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். அவர்களுக்கு இலக்குகள், பட்டியல்கள், நோக்கம் மற்றும் அதற்கான பணிகள் உள்ளது. அதை நோக்கியே அவர்களது பயணம் இருக்கும். அவர்களின் வாழ்க்கையை உற்பத்தி செய்வார்கள். அவர்கள் சொந்தமாகவே தீர்வு காண்பார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் ஒவ்வொரு இலக்குகளிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்களை அவர்களே ஊக்கப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் Read more…