காரடையான் நோன்பு செல்வ சூச்சம ரகசியம் பெண்ணின் மதிநுட்ப அறிவு

காரடையான் நோன்பு செல்வ சூச்சம ரகசியம் பெண்ணின் மதிநுட்ப அறிவு அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! கணவர் நலமுடன் இருக்க வேண்டும், தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என அனைத்து பெண்களும் நினைப்பதுடன். தீர்க்க சுமங்கலி வரம் பெற பல விரதங்களை மேற்கொண்டாலும், அவற்றுள் முதன்மையாக போற்றப்படுவது காரடையான் நோன்பு ஆகும். Read more…

மீனாட்சியம்மன் பாமாலை

மீனாட்சியம்மன் பாமாலை.

மதுரைக்கு அரசி முத்தமிழ் சங்கம் கண்டமதுரை சொக்கநாதன் எழிலரசி மீனாட்சி அம்மன் திருவடிகளை தொழுது மகிழ்வோம்

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!

ஆறுநாட்களில் பூரண ஆரோக்கியத்தை வளர்க்கும் அபூர்வ ரகசியம் !

ஆறுநாட்களில் பூரண ஆரோக்கியத்தை வளர்க்கும் அபூர்வ ரகசியம் ! அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும். நமது உடலை இயக்கும் “உயிர்சக்தி” மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக Read more…

அங்கோர் வாட் (Angkor Wat) – உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலம்

அங்கோர் வாட் (Angkor Wat) கம்போடியா

இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டாம் சூரியவர்மனால் (கிபி 1113–1150) 12ஆம் நூற்றாண்டின்[2] போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது.

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள்

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள். அருட்பெருஞ்ஜோதி பணம் என்றால் என்ன, நம் உழைப்பின் பிரதிபலிப்பின் வெற்றி, நம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பொருள், நம்மையும் நம்மை சார்ந்தவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து ஆனந்தமாக நிம்மதியுடன் வாழ வைக்கக்கூடிய ஒரு அற்புதமான கருவிதான் பணம். பணத்தை வளர்த்த முடியுமா பணவளக்கலையால் ? கண்டிப்பாக வளர்த்த முடியும், பணம் வளரும் எப்போது, நம் மனம் வளரும் Read more…

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம்

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம் அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் ஒரு மனிதனுக்கு என்னென்ன விதங்களில் பிரச்சனைகள் வரும், யாராக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட மனிதராக இருந்தாலும் பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம், அவனின் மனம். ஒரு மனிதனின் மனம், சரி இல்லை என்றால் அதுவே அவனை சரியில்லாதவனாக மாற்றிவிடும். அந்த மனதில் ஆரம்பிக்கக் கூடிய பிரச்சனைகள் என்ன, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் பணப் பிரச்சனைகள், கடன் பிரச்சினைகள், Read more…

புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக நமது ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் எழுதிய புத்தகங்கள் வாரியார் அறக்கட்டளை ஆணைகட்டி கேரளா ஆசிரமத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

அறிவு செல்வம் பெருகட்டும்

ஜெய் ஆனந்தம் ஆனந்தம் அனைவருக்கும்

திதி நித்ய தேவதைகளின் ரகசியம்

திதி நித்யா தேவியர் யார்?
அவர்கள் பராக்ரமம் என்ன? லலிதா பரமேஸ்வரியை ) ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை “ஸ்ரீவித்யை” எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருட்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான “பராபட்டாரிகா” என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின்

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை

வாஸ்து நாள் சதுர்த்தி சகல வளமும் கிடைக்கும் 28/10/2022

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

அக்சயம் டிவைன் சென்டரின்

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின் பக்தியுடன் வழங்கும்

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
வழிபாடு யாகம் மந்திர ஜெபம் சத்சங்கம் கூட்டு பிராத்தனை

சித்தர்களின் சூச்சம வழிகாட்டுதலில் மிக அற்புதமான ஆதி தமிழர்கனின் ஆன்மிக அறிவியல் பாதையில் ஸ்ரீ ரங்கத்தில் கஜபூஜை கோ பூஜையுடன் தொடங்கி ஏழு கோவில்களுக்கு சென்று
சிறப்பு வழிபாடுகள் செய்ய உள்ளோம்

இந்த நிகழ்வில்

கஜ பூஜை
கோ பூஜை
சுதர்சன யாகம்
நவகிரக ஹோமம்
ஸ்ரீ சூக்த பாராயணம்
சோடசலட்சுமி வசீகர மந்திர பூஜையும் அதை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் 7 கோவில்களிலும் சிறப்பு பரிகார பூஜையும் நடைபெற உள்ளது 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

ஒருநாள் யாத்திரை

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
28/11/2022

காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 8 மணிக்கு நிறைவு பெரும்

யாத்திரை வரும் நபர்களுக்கு தோஷ நிவர்த்தி பூஜையும் செய்யப்படும் & செல்வ வசிய யந்திர தாயத்தும் வழங்கப்படும்.

ஸ்ரீ குபேர குருஜியின் சத்சங்கம் மந்திர கூட்டு பிராத்தனையும் நடைபெறும்

எல்லாம் வல்ல பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

3 நேர உணவு , வாகன செலவு , யாகம் , பூஜை , அபிஷேகம் , அன்னதானம் யந்திரம் தாயத்து & பிரசாதம் அனைத்தும் சேர்த்து

யாத்திரை தொகை – 1950 மட்டுமே

முன் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி

more details call

+91 7868-868899

www.drstaranandram.com

இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு

சகல ஐஸ்வர்யங்களும் தரும் இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு இலுப்பை எண்ணெயில்
சிவப்புத் திரியிட்டு தீபமேற்றும் போது வறுமை, கடன் நீங்கும்.

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

நமது நாட்டில் மருத்துவ குணம் கொண்ட பல அற்புதமான மூலிகைகள், செடிகள், மரங்கள் குறித்து சித்தர்கள் தங்கள் எழுதிய சித்த மருத்துவ குறிப்புகளில் கூறியுள்ளனர். “ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை” என ஒரு தமிழ் பழமொழி உண்டு. இனிப்பு சுவை கொண்ட இலுப்பை மரத்தின் அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இலுப்பை விதைகளிலிருந்து “இலுப்பை எண்ணெய்” எடுக்கப்படுகிறது. இலுப்பை எண்ணெயால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

இலுப்பை மரம் ஒரு தெய்வீக தன்மை வாய்ந்த மரமாக சித்தர்களால் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. பல மருத்துவ குணங்களை கொண்ட இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் இலுப்பை எண்ணெய் கொண்டு வீடுகளில் தீபம் ஏற்றுவதால் நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் ஈர்க்கப்படுகிறது. இதனால் வீடுகளில் இருக்கும் எதிர்மறை சக்திகள் வெளியேறி வீட்டில் மங்களங்கள் பெருகச் செய்கிறது.