எறும்புகளின் செல்வத்தை ஈர்க்கும் ரகசியம்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே என்றைக்காவது எறும்பு தூங்கி பார்த்திருக்கீங்களா? எறும்பு தூங்கி பார்த்ததே இல்ல இல்ல. அதேபோல்தான் யாரோ ஒருவர் தூக்கமின்றி உழைக்கிறார் அவர் தான் வெற்றி பெற. இதைத்தான் அப்துல் கலாம் அருமையாக சொல்லியிருப்பார் தூக்கத்தில் வருவது கனவல்ல உன்னை தூங்கவிடாமல் செய்வதே உண்மையான கனவாகும். அதே போல் தான் நாம் ஒரு குறிக்கோளை வரையறுத்து விட்டோம் என்றால் அதை அடைவதற்கு எறும்பு போல் தூங்காமல் செயல்பட Read more…

நினைத்ததை முடிப்பவன் நான் நான்

நன்றிகள் கோடி! குபேர பிரபஞ்சமே! ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே ஒரு மனிதன் வாழ்வில் கனவுகள் காண்பது என்பது எளிது அந்தக் கனவை காண்பதற்காக காணக்கூடாது அதை அடைவதற்காக காணவேண்டும் கனவை எழுதினால் அது திட்டமாக மாறும் அதை குறிக்கோளாக மாற்றி யார் ஒருவர் தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக செய்கிறார்களோ அவர்கள் அந்த கனவை நினைவாக்க முடியும் என்ற ரகசியத்தை பணவளக்கலை பயிற்சியின் மூலமாக நான் பல மனிதர்களின் Read more…