Star Anand Ram

ஏழு- சக்கரங்களின் தனித்துவம்

ஆறு சக்கரங்களின் வாயிலை அடைவது என்பது தந்திரமாக கையாளக் கூடிய மிகமுக்கியமான பாடங்களில் ஒன்றாகும். மேலும், பெரும்பாலும் அவை செயல்முறை யோகாவால் சிகிச்சையளிக்கும் ஒரு பகுதியாகும். பயிற்சி-1 இன் விவரங்களை ஒரு குருவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும், ஆனால் பொதுவாக இதில் குறிப்பிட்டுள்ளவை அனைத்து உலகளாவிய வாழ்க்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அதில் ஒரு குடிமகனாக, பின்வரும் ‘சஹஸ்ரரா’ முறையில் உணரலாம் எனவும் கூறப்படுகிறது: நுட்பமான நமது ஜீவாத்ம உடல், ஐந்து முக்கிய வாயுக்களின் இருப்பிடம் (பஞ்ச-ஃப்ரானா), அறிவின் மூன்று …

ஏழு- சக்கரங்களின் தனித்துவம் Read More »

வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் யார்?

வெற்றியடைந்தவர்களுக்கும் தொடர் உயர் சாதனையாளர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. உயர் சாதனையாளர்கள் வெற்றிபெறும்போது ஓய்வெடுப்பதில்லை. அடுத்த குறிக்கோளில் நிறைவேற்றி வெற்றியடைவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். அவர்களுக்கு இலக்குகள், பட்டியல்கள், நோக்கம் மற்றும் அதற்கான பணிகள் உள்ளது. அதை நோக்கியே அவர்களது பயணம் இருக்கும். அவர்களின் வாழ்க்கையை உற்பத்தி செய்வார்கள். அவர்கள் சொந்தமாகவே தீர்வு காண்பார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் ஒவ்வொரு இலக்குகளிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்களை அவர்களே ஊக்கப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் வெற்றியாளர்கள் அல்ல, தொடர் சாதனையாளர்கள். வெற்றியாளர்களுக்கும் …

வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் யார்? Read More »

குபேர கிரிவலம் 2020 | Gubra Girivalam 2020

ஓம் குபேரயா நமஹ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. நேர்மையாளராக வாழ்ந்து வருவதாலேயே நிறைய பணம் சம்பாதிக்க முடியாமல் தவிப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்: அவர்களுக்கு அண்ணாமலையின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை வெளியிடப்படுகிறது. . அண்ணாமலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வத்தின் அதிபதியான குபேரன் (சூட்சுமமாக) வருவது வழக்கம்;அப்படி அவர் வரும் நேரத்தில் அவரது தலைமையில் நாமும் அண்ணாமலை கிரிவலம் வந்தால்,அண்ணாமலையாரின் அருளும்,சித்தர்களின் ஆசியும்,குபேர சம்பத்தும் ஒன்றாகக் கிடைக்கும்…. கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி …

குபேர கிரிவலம் 2020 | Gubra Girivalam 2020 Read More »

கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்

அருட்பெருஞ்ஜோதி! பொன்னை ஊதி ஊதி அந்த மலையை பொன்னூதி மாமலையாய் மாறியது திருப்பதிக்கு முன் கொங்கண சித்தரை எங்கிருந்தார் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் வெளிப்பட்டார் அந்த இடம் எங்கே அந்த இடத்தில் ஒரு சூட்சம பயணத்தை நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சென்ற சார்பாக பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இப்போது அந்த சூட்சமத்தை பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் பொன்னூதி மாமலை சுந்தரபுரி பகுதியின் காங்கேயத்தில் அருகில் உள்ளது என்ற வேற்றிட இளவரசன் சிவபாலன் …

கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள் Read More »

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். மிக முக்கியமாகநம் மதத்தில் இருந்து நம்மையே குறைகூறுபவர்களுக்கு எங்களை பெருமை படுத்த இந்த பதிவு இல்லைஎங்களை சிறுமை படுத்தியதால் எங்கள் கடலில் இருந்து சில துளிகளை மட்டுமே பகிர்ந்து உள்ளேன் எந்த மாற்று மதத்தில் உள்ளவறுகளும் தன் மத கருத்துக்களை விமர்ச்சிப்பது இல்லை அப்பிடியே அவர்கள் விமர்ச்சித்தாள் அவர்களே இல்லாமல் போவதும் உண்டு. விமர்ச்சித்தாலும், கிண்டல் செய்தாலும் , கேவலப்படுத்தியும் அமைதியை இருப்பதிலேயே புரிந்து கொள்ள வேண்டும் …

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் Read More »

புத்த பூர்ணிமா – இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார்

புத்த பூர்ணிமா உருவாக்கிய இடமாக சொல்லப்படும் இடத்தில் நான் சாரநாத்இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார் தனது 4 சீடர்களுக்கு வழிநடத்த துவங்கினர் அந்த நாளே புத்த பூர்ணிமாவாக வணங்க படுகிறது புத்தன்” என்ற சொல்லுக்கு “விழித்தெழுந்தவன்”, “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள். தன் ஆசையையும ், அகந்தையையும் வெற்றி கொண்டார். “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே “நிர்வாணம்” அல்லது “நிர்வாண நிலை” என்று சொல்லுவார்கள். அசோகரின் தூண்கள் பேரரசர் …

புத்த பூர்ணிமா – இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார் Read More »

கோபத்துக்கும் எனக்கும் சண்டை

கோபத்திற்கும் எனக்கும் சண்டை உலகில் எது எதுக்கோ சண்டை வருகின்றது. பொன்னுக்கும், பெண்ணுக்கும், நிலத்திற்கும், நீருக்கும், காசுக்கும், பதவிக்கும், மரியாதைக்கும், உணவுக்கும் என பல சண்டைகளில் இது அத்தனைக்கும் காரணம் அது நமக்கு இல்லையே கிடைக்கவில்லையே என்று கோபத்தில் தான் எனக்கும் சண்டை வந்தது யார் மேல் கோபத்தின் மேல் கோபத்திற்கும் எனக்கும் சண்டை வந்தது அப்போது என்னுள் நடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பே இந்தப் பதிவு. கோபத்திற்கும் எனக்கு சண்டை. சில சூழ்நிலைகளால் கோபம் வருகிறது சில …

கோபத்துக்கும் எனக்கும் சண்டை Read More »

வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும் நல்ல ஆனந்தம் தரும் அனைத்தும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டாம் வெறுப்பாய் பேசாத உறவு வேண்டும் வேண்டும் வேண்டும் என் தாயே என் கருவில் சுமக்க வேண்டும் வேண்டும் வேண்டும் என்னை நான் குழந்தையாய் பார்க்கவேண்டும் வேண்டும் வேண்டும் என் தாரத்தின் முத்தம் தினமும் வேண்டும் வேண்டும் வேண்டும் நாலும் புத்தகம் படிக்க வேண்டும் வேண்டும் வேண்டும் நல்லோர் சொல் கேட்க வேண்டும் வேண்டும் நாலு பேருக்கு நல்லது சொல்ல வேண்டும் வேண்டும் வேண்டும் …

வேண்டும் வேண்டும் Read More »

தன்னம்பிக்கை தரும் வெறித்தனம்

நம் சில செயல்களை வெறித்தனமாக செய்வோம். வெறித்தனம் என்றால் நாம் ஒரு செயலை முடிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது அதை முடிப்பதற்காக நாம் செயல்படும் வேகம் வெறித்தனம் என்று கூறுவோம். நாம் நம் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்து அதை அடைய வேண்டுமென்று வெறித்தனமாக செயல்பட வேண்டும் அதுவே வெறித்தனமாக கருதப்படுகிறது. எவனோ ஒருவன் அவன் வாழ்வில் பயிற்சிகளை முயற்சிகளின் தொடர்ச்சியாக செய்கிறானோ அவனால் மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இதற்கு முன்னதாக வெற்றியடைந்தவர் அனைவரும் …

தன்னம்பிக்கை தரும் வெறித்தனம் Read More »

கடன் தீர தினமும் காலையில் இதை செய்யுங்க |100% Result sure

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே உங்கள் வாழ்வில் அன்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கட்டும். அன்பு அன்பர்களே கோடீஸ்வரன் ஆக வேண்டுமா. எவருக்கு சுய ஆலோசனை பயன்படுத்த வேண்டுமோ அது என்னவென்றால் அதாவது நமக்கு நாமே ஒரு ஆலோசனை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய மனதில் எதை கேட்கிறோமோ, பார்க்கிறோமோ, உணர்கிறோமோ, எதை செயல்படுத்திக்கிறோமோ அதுதான் நம் வெற்றியை நிர்ணயிக்கிறது. அதன்படி நம் பெரியோர்கள் அதற்கான சூட்சமங்களை சொல்லியுள்ளார்கள் 48 நாட்கள், 108 நாட்கள், ஆறு மாதங்கள் …

கடன் தீர தினமும் காலையில் இதை செய்யுங்க |100% Result sure Read More »

Scroll to Top