Star Anand Ram

குபேர கிரிவலம் 2023- குபேரருடன் ஒருநாள்

ஸ்ரீ குபேர பீடம் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி பக்தியுடன் அழைக்கும் குபேர கிரிவலம் 2023குபேரருடன் ஒருநாள் ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்; அதுதான் குபேர கிரிவலம்! இந்த வருடம் 11/12/2023திங்கள்கிழமை அன்று வர இருக்கின்றது; இந்த நாளில் காலை 11 மணி முதல் 4 மணி வரை குபேர லிங்கம் இருக்கும் இடத்தில் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த ஒரு மணி நேரத்தில் …

குபேர கிரிவலம் 2023- குபேரருடன் ஒருநாள் Read More »

குபேர கிரிவலம் – ஓராண்டு வரை பொருளாதாரத் தன்னிறைவைத் தரும்

ஜெய் குபேர ஜெய் ஆனந்தம் ஓராண்டு வரை பொருளாதாரத் தன்னிறைவைத் தரும் குபேர கிரிவலம் 11/12/2023 கடந்த ஐந்து முற்பிறப்புகளில் நாம் செய்த தீவினைகளின் தொகுப்பாக நமது இப்பிறவி நோய்கள்,கடன்,எதிரி,துரோகம்,வேதனை,கண்ணீர்,அவமானங்களாக அனுபவித்துவருகின்றோம்;கடந்த ஐந்து முற்பிறப்புகளில் நாம் செய்த நல்வினைகளின் தொகுப்பாக நமது இப்பிறவி வருமானம்,சொந்த வீடு,சொத்துக்கள்,புகழ்,இன்பங்கள்,செல்வாக்கு,வாகன வசதி,அழகான ஆடைகள்,ஆடம்பரமான வாழ்க்கை போன்றவைகள் அமைகின்றன; முழு பாவி என்று எவரும் இந்த கலியுகத்தில் பிறப்பதில்லை;முழு புண்ணிய ஆத்மா என்றும் எவரும் இங்கே பிறப்பதில்லை; மானுடப்பிறப்பின் நோக்கமே மறுபிறவி இல்லாத …

குபேர கிரிவலம் – ஓராண்டு வரை பொருளாதாரத் தன்னிறைவைத் தரும் Read More »

பரிகாரத்தால் கடன் தீர்க்க முடியமா

பரிகாரத்தால் கடன் தீர்க்க முடியமா கடன் தொல்லைகள் தீர்ந்து செல்வம் பெருக அருளும் மைத்ர முகூர்த்தம் அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை! முடியும் 100% மாதம் மாதம் நமது சித்தர்களின் சூச்சமதத்தை வெளிப்படுத்தும் ஸ்ரீ குபேர குருஜியின் மைத்திரு முகூர்த்தம் ரகசியத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒவ்வாரு மாதமும் ஸ்ரீ குபேர குருஜியின் யூடுப் சேனலில் பதிவு செய்யும் வீடியோவை பார்த்து அதன்படி …

பரிகாரத்தால் கடன் தீர்க்க முடியமா Read More »

கேட்டதை கேட்டபடியே வாரி கொடுக்கும் மிக அபூர்வமான சந்திர கிரகணம் 2023

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

கேட்டதை கேட்டபடியே வாரி கொடுக்கும் மிக அபூர்வமான சந்திர கிரகணம் 28/10/2023 – 29/10/2023 அன்று சனிக்கிழமை நல் இரவு ஞாயிறு அதிகாலை என்ன செய்ய வேண்டும். 200 வருடத்திற்க்கு ஒரு முறை வரும் அதிசயமான சந்திர கிரகணம்.
வறுமையைய் விரட்டி அதிர்ஷ்டத்தை வீட்டுக்கு அழைக்கும் அதிர்ஷ்டமான சந்திர கிரகணம்.கிரகண ஆரம்பம் ஆகும் பொழுது விளக்கேற்றி ஜபம் செய்பவர்களுக்கு நிச்சயம் பல கோடி மடங்குகள் பலன் கிடைக்கும்..அன்று சுத்தமான 5 நெய் தீபம் ஏற்றி அருகில் அமர்ந்து மந்திரங்களை சொன்னால் பலன்கள் அபரிவிதமான பலன்கள் கிடைக்கும்.இந்த கிரகண நேரத்தில் மந்திர உபாசனை தொடங்குவது சித்தியடையும் என்பது சித்தர்கள் வாக்கு நம் முன்னோர் தேவையில்லாத ஒன்றை அறிமுகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை நம்மிடம் ஏற்பட வேண்டும். அதற்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும். ஆதவனிடமிருந்து சூடான கதிர்களைப் பெற்று, அதைக் குளிரச் செய்து நம்மைக் குளிர வைக்கிறான் சந்திரன். சூரிய கிரணங்களின் வெப்பத்தால் நீர் நிலைகளை குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உகந்த வகையில் தனது கதிர்க ளால் மாசற்றதாக மாற்றி அமைப்பவன் சந்திரன். செடி- கொடிகளில் தனது கிரணங்க ளால் மருத்துவ குணத்தைத் தோற்றி வைப்பவன் என்ற தகவலை தலை அசைத்து விஞ்ஞானமும் வரவேற்கும். உலகத்தின் தலைவன் சந்திரன். அவனுக்கு ஒன்று என்றால் நாம் செயல்பட வேண்டாமா?ஆகையால், சந்திர கிரகணத்தன்று அவனது உயர்வுக்காகவும் நமது நன்மைக்காகவும், தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரையைப் பின்பற்றுவோம்!

ஐப்பசி துலா ஸ்நானம்

ஐப்பசி துலா ஸ்நானம் அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! 🌷👉18.10.2023 முதல் 16.11.2023 வரை ( ஐப்பசி மாதம் 30 நாட்கள்) ஐப்பசி மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தல் உத்தமம். இந்த மாதத்தில்🌷👉63 கோடி புண்ய தீர்த்தங்கள்🌷👉14 லோகத்தில் இருந்து இந்த பூலோகத்தில் காவிரியில் கலந்து விடுவதாக சொல்லப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாபங்கள் அனைத்தும் இந்த காவேரியில் ஸ்நானம் செய்யும் …

ஐப்பசி துலா ஸ்நானம் Read More »

9999 தேவதை ஆசிகள் கிடைக்கும் தேவதை நாள்

9999 தேவதை ஆசிகள் கிடைக்கும் தேவதை நாள் September 9 – மறக்காமல் இதை செய்யுங்கள் கேட்க்கும் எதுவும் கிடைக்கும் குல தேவதை வசிய சூச்சமம் 9ன் சிறப்பு தெரியுமா? எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான …

9999 தேவதை ஆசிகள் கிடைக்கும் தேவதை நாள் Read More »

மஹா சுதர்சன மந்திரம் – மந்திரத்தின் பலன்கள்

மகா சுதர்சன மந்திரம் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம். இது விஷ்ணுவின் வெளிப்பாடான சுர்தர்ஷனாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மஹா சுதர்சன மந்திரம் ஒருவர் வெற்றியடைய உதவுவதோடு, அந்த நபரை நிறைவான நிலையை உணரவும் செய்கிறது. மேலும், இது ஒரு நபரை துரதிர்ஷ்டம், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து விடுவிக்கிறது.

சுதர்சன ஜெயந்தி

ஏவல்,பில்லி,சூனியம் பயம் போக்கும் ஸ்ரீசக்தரத்தாழ்வார் – 28/07/2023 சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.

தந்தை

பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தனக்கு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தின் சந்தோசத்துக்காக சுகமாக சுமந்து கொண்டிருப்பார் தந்தை. இந்த பதிவை பதிவுசெய்ய எனக்கு 10 ஆண்டு ஆனது சாஸ்திரப்படி ஒருவனுக்கு முதல் குரு நமது தந்தையே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தன்னையே அர்ப்பணித்த தந்தையை போற்றுவோம்: தந்தையர் தினம்… தந்தையாய் மாறினால் தான் தந்தையின் அருமையும் பெருமையும் தெரியும் என் மகனையும் நாளை நல்வழிப்படுத்த முடியும். பெற்ற தாயின் அன்­புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்­பது …

தந்தை Read More »

வைகாசி விசாகம்

🦚 வைகாசி விசாகம் . 🦚

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

♥ வைகாசி விசாகம் நட்சத்திரம் 2023ல் June 2ஆம் தேதி, (வைகாசி 19) வெள்ளிக்கிழமை காலை 5.55 மணிக்கு
தொடங்கி அன்று நாளை காலை 5.55 மணிக்கு முடிவடைகிறது.
♥ வைகாசி விசாகம் முருகன் ஸ்தலங்கள் அனைத்திலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
♥ வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். வயோதிகம் மற்றும் நோய் காரணமாக நாள் முழுவதும் விரதம் இருக்க இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ மற்றும் முருகனுக்கு உரிய மந்திரங்கள் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

Scroll to Top