பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள்

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள். அருட்பெருஞ்ஜோதி பணம் என்றால் என்ன, நம் உழைப்பின் பிரதிபலிப்பின் வெற்றி, நம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பொருள், நம்மையும் நம்மை சார்ந்தவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து ஆனந்தமாக நிம்மதியுடன் வாழ வைக்கக்கூடிய ஒரு அற்புதமான கருவிதான் பணம். பணத்தை வளர்த்த முடியுமா பணவளக்கலையால் ? கண்டிப்பாக வளர்த்த முடியும், பணம் வளரும் எப்போது, நம் மனம் வளரும் Read more…

வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே நம்பிக்கை என்கின்ற வார்த்தை எவனொருவன் வாழ்விலும் வெற்றியை தந்தே தீரும். சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் வந்த ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். இன்னொரு மாரத்தான் என்கின்ற ஓட்டப் பந்தயத்தில் ஒற்றைக்கால் உடைய ஒரு நபர் முழு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி முடித்து அவர் நண்பர்களுடன் உற்சாகத்தில் செம்மையாக வெற்றி வெள்ளத்தின் Read more…

வேலைக்காரர் மனநிலை Vs தொழிலதிபர் மனநிலை Vs செல்வம் அளவுக்குமீறி அவரின் மனநிலை

வேலை என்றால் என்ன? பணத்திற்காக உங்களது நிலையான நேரத்தையும் மற்றும் முயற்சியிலும் கொடுப்பதாகும். வேலை செய்வதன் நன்மைகள் உங்களுக்கு நிலையான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை சம்பளமாக பெறுவீர்கள். இதில் உள்ள குறைபாடு வேலைவாய்ப்பு நிச்சயமற்றது மற்றும் நிலையான வருமானம் மட்டுமே கிடைக்கும்,நீங்கள் ஒரு வேலை செய்வதன் மூலம் ஒருபோதும் பணக்காரராக முடியாது. வணிகம் (business) என்றால் என்ன? மக்களுக்கு ஏற்கனவே உள்ள தேவைக்கு ஏற்ப பொருட்களை வழங்கி பணம் பெறுவீர்கள், Read more…

வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் யார்?

வெற்றியடைந்தவர்களுக்கும் தொடர் உயர் சாதனையாளர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. உயர் சாதனையாளர்கள் வெற்றிபெறும்போது ஓய்வெடுப்பதில்லை. அடுத்த குறிக்கோளில் நிறைவேற்றி வெற்றியடைவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். அவர்களுக்கு இலக்குகள், பட்டியல்கள், நோக்கம் மற்றும் அதற்கான பணிகள் உள்ளது. அதை நோக்கியே அவர்களது பயணம் இருக்கும். அவர்களின் வாழ்க்கையை உற்பத்தி செய்வார்கள். அவர்கள் சொந்தமாகவே தீர்வு காண்பார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் ஒவ்வொரு இலக்குகளிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்களை அவர்களே ஊக்கப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் Read more…

எதிரியை திட்டாதீர்கள்! ஏன்?

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே தயவு செய்து உங்களது எதிரியை திட்டாதீர்கள்! என்ன ஒரு வித்தியாசமான செயலா இருக்கு என்று பார்க்கிறீர்களா. தெரிந்தோ தெரியாமலோ நம்மைப் பற்றி தெரிந்தவர்கள், நன்கு அறிந்தவர்கள், நம் உறவினர்கள் என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக இதில் முறைகளை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்களைத்தான் நம் எதிரி என்று சொல்கிறோம். எதிரியை பார்த்து நீங்கள் தவறான வார்த்தைகளுமே எதிர்மறையான செயல்களும் அவர்களை பாதிக்கிறதோ இல்லையோ Read more…

கோபத்துக்கும் எனக்கும் சண்டை

கோபத்திற்கும் எனக்கும் சண்டை உலகில் எது எதுக்கோ சண்டை வருகின்றது. பொன்னுக்கும், பெண்ணுக்கும், நிலத்திற்கும், நீருக்கும், காசுக்கும், பதவிக்கும், மரியாதைக்கும், உணவுக்கும் என பல சண்டைகளில் இது அத்தனைக்கும் காரணம் அது நமக்கு இல்லையே கிடைக்கவில்லையே என்று கோபத்தில் தான் எனக்கும் சண்டை வந்தது யார் மேல் கோபத்தின் மேல் கோபத்திற்கும் எனக்கும் சண்டை வந்தது அப்போது என்னுள் நடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பே இந்தப் பதிவு. கோபத்திற்கும் எனக்கு சண்டை. Read more…

வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும் நல்ல ஆனந்தம் தரும் அனைத்தும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டாம் வெறுப்பாய் பேசாத உறவு வேண்டும் வேண்டும் வேண்டும் என் தாயே என் கருவில் சுமக்க வேண்டும் வேண்டும் வேண்டும் என்னை நான் குழந்தையாய் பார்க்கவேண்டும் வேண்டும் வேண்டும் என் தாரத்தின் முத்தம் தினமும் வேண்டும் வேண்டும் வேண்டும் நாலும் புத்தகம் படிக்க வேண்டும் வேண்டும் வேண்டும் நல்லோர் சொல் கேட்க வேண்டும் வேண்டும் நாலு பேருக்கு Read more…

அழகு அளவு ஆழம்

அழகு அளவு ஆழம் –அது தான் வாழ்வின் பரிபூரண வெற்றி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே அழகு அளவு ஆழம் இதை ஒவ்வொரு செயலையும் நாம் செய்யவேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது நம்மை அறியாமல் அந்த செயல் தெய்வீகத் தன்மையுடன் வெற்றிகரமாக அமையும். அதென்ன தெய்வீக தன்மை? இந்தப் பதிவு என்ன கடவுள் நம்பிக்கை பற்றிய. இல்லை. நம்மை விடவும் பெரிய சக்தி உள்ளது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். Read more…

வேண்டாம் வேண்டாம்

வேண்டாம் வேண்டாம் இந்த வாழ்வே வேண்டாம் இறையை உணராவிட்டால் வேண்டாம் வேண்டாம் குடும்பமே வேண்டாம் இன்பத்தையும் துன்பதையும் பகிரா விட்டால் வேண்டாம் வேண்டாம் பணமே வேண்டாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் வேண்டாம் வேண்டாம் மழையே வேண்டாம் நல்லோர் இல்லாத நாட்டுக்கு வேண்டாம் வேண்டாம் உறவுகள் வேண்டாம் உள்ளம் இல்லாவிட்டால் வேண்டாம் வேண்டாம் நண்பர்களே வேண்டாம் உள் ஓன்று வைத்து புறம் ஓன்று பேசினால் வேண்டாம் வேண்டாம் எதிர்மறை எண்ணங்கள் கொண்டோர் Read more…

என் வாழ்வில் உள்ள பெண்கள் யார் யார்

அனைத்து சக்தி தெய்வத்துக்கும் நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி. ஆம் நான் சக்தி தெய்வம் என்று சொல்லக் கூடியவர்கள் பெண்கள். பெண்கள் தான் நம் கண்கள், பெண்கள் தான் நம் சக்தி பெண்கள்தான் பஞ்சபூதம் பெண்கள்தான் அனைத்தும். எனது பயிற்சி வகுப்பில் நான் அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் யாரொருவர் நம் வீட்டில் உள்ள பெண்களை மதிக்கிறார்களா அவர்கள் வீட்டில் செல்வம் பெருகும் அது தாயாக Read more…