கோடிகளை குவிக்க வள்ளலார் கூறிய ரகசிய சூட்சும வழிமுறைகள் | Money attraction secret

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே செல்வம் என்பது இருக்கக்கூடிய காலகட்டங்களில் மிக அவசியமானது. செல்வத்தை அடைவதற்கு வள்ளலார் ஏதேனும் வழிகள் கூறி இருக்கின்றாரா? வள்ளல் பெருமான் அவர்கள் பணத்தைப் பற்றி கூறிய நிகழ்வுகள் பணம் இல்லாமல் பிணம் கூட இல்லை என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். இவ்வுலகில் பணம் இன்றி எதுவும் இல்லை. நீங்கள் எந்த காரியம் செய்தாலும் அது நிச்சயம் பணத்தின் பங்கு Read more…

இந்த 10 விஷயங்களை செய்யுங்கள் பணம் பெருகும் | 10 Money Tips

1. பல வழிகளில் இருந்து (உதாரணமாக, சம்பளம், வட்டி, வாடகை போன்றவை) உங்களுக்கு வருமானம் வரலாம். அனைத்தையும் சமமாக நினையுங்கள். உங்களுக்குத் தேவையில்லாதப் பொருட்களை வாங்காதீர்கள். வாழ்க்கையானாலும் அல்லது பணமானாலும் திட்டமிடுங்கள், அதை ஓர் உள்ளார்ந்த தைரியம், அன்பு, கடமை உணர்ச்சியுடன் பின்பற்றுங்கள். 2. முதலீட்டுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதீர்கள். முதலீடு வேறு, பாதுகாப்பு வேறு. வீரன் எப்படி நாட்டைப் பாதுகாப்பானோ, அது போல உங்களையும், குடும்பத்தினரையும், உங்கள் சொத்தையும் Read more…

உங்களை தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு பணம் இருந்தால் என்ன செய்வீர்கள்

திடீரென்று, நீங்கள் நம்பமுடியாத செல்வந்தர் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்? அந்த வகையான பணத்தை நீங்கள் என்ன செய்வீர்கள்? 1000 ஏழை மக்களின் உயிரை காக்கும் அறுவை சிகிச்சைக்கு நீங்கள் நிதி உதவி செய்ய முடிந்தால் என்ன செய்வது? காடுகளை அழிப்பதில் இருந்து காப்பாற்றுவதற்காக நீங்கள் பல ஏக்கர் வன நிலங்களை வாங்க முடிந்தால் என்ன செய்வது? ஒரு கொடிய நோய்க்கான தடுப்பூசியை உருவாக்க உலகத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் Read more…