வாழ்க்கையில் பண கஷ்டமாகவே இருக்கு என்ன செய்வது |Money Problem

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே வாழ்க்கையில் என்னதான் நான் கோயிலுக்கு சென்றாலும் கடவுளை வழிபட்டாலும் எனக்கு ஒரே கஷ்டமாகத்தான் இருக்கின்றது பணப் பிரச்சனை கடன் பிரச்சனை அதிகமாக தான் இருக்கின்றது. இந்த மாதிரியான நபர்களால் நீங்கள் அப்பஇந்தப் பதிவு முழுவதும் உங்களுக்காக. பொதுவாக எனது பயிற்சி வகுப்பில் நான் கூறுகின்ற ஒரு அற்புதமான கதையை தான் இப்போது உங்களிடம் சொல்லப் போகின்றேன். ஒரு சிலையை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்று தெரியுமா Read more…

கடன் தொல்லைகளிருந்து வெளிவர செவ்வாய்கிளமை ரகசிய வழிபாடு

ஆனந்த வணக்கம் நண்பர்களே ஆன்மீக ரீதியாக உங்கள் கடனை அடைக்க கூடிய ஒரு சூட்சும ரகசியத்தை தான் இந்த பதிவில் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். இந்த வழிபாட்டு பயன்படுத்தி உங்களால் எளிதில் மற்றும் விரைவில் உங்கள் கடனை அடைக்க முடியும். நீங்கள் ஆன்மீக ரீதியாக எடுத்துக்கொண்டால் என்றால் செவ்வாய்தான் கடனை உருவாக்கக்கூடிய ஒரு நட்சத்திரம் அந்த செவ்வாய்க்கிழமை அன்று யார் ஒருவர் விரதமிருந்து உங்கள் வீட்டில் அருகில் Read more…

கோடிகளை குவிக்க வள்ளலார் கூறிய ரகசிய சூட்சும வழிமுறைகள் | Money attraction secret

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே செல்வம் என்பது இருக்கக்கூடிய காலகட்டங்களில் மிக அவசியமானது. செல்வத்தை அடைவதற்கு வள்ளலார் ஏதேனும் வழிகள் கூறி இருக்கின்றாரா? வள்ளல் பெருமான் அவர்கள் பணத்தைப் பற்றி கூறிய நிகழ்வுகள் பணம் இல்லாமல் பிணம் கூட இல்லை என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். இவ்வுலகில் பணம் இன்றி எதுவும் இல்லை. நீங்கள் எந்த காரியம் செய்தாலும் அது நிச்சயம் பணத்தின் பங்கு Read more…

ஆழ்மனதில் உங்களை பணக்காரர் ஆக்குவதைத் தடுக்கும் 3 நம்பிக்கைகளை கட்டுப்படுத்துதல்

1 பணக்காரராக இருப்பது உங்களை பேராசை கொள்ள வைக்கிறது பணக்காரர்கள் பேராசை கொண்டவர்கள் அல்ல. பேராசை கொண்டவர்கள் பேராசை கொண்டவர்கள். எளிமையானது. முதலில் நிறைய பணம் உள்ளவர்களுக்கும் நிறைய பணம் உள்ளவர்களுக்கும் இடையிலான கடுமையான வேறுபாட்டைப் புரிந்துகொள்வோம். பாரம்பரியமாக ரிச் என்ற வார்த்தையை அதிக பணம் உள்ளவர்கள் என்று புரிந்து கொள்ள கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளோம். இது தவறு. பணக்காரர் என்றால் ஏராளம். அவர்கள் ஆரோக்கியம், செல்வம், ஞானம், உறவு, அன்பு, Read more…

பணம் ஈர்ப்பதற்கான 10 ஈர்ப்பு சட்டம்? 💲💰💸

ஈர்ப்பு விதி பயன்படுத்த முடியாது. அதைப் பின்பற்ற வேண்டும் உங்கள் தற்போதைய நிதி சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் நிதிச் செல்வத்தை ஈர்க்க முடியும் என்று நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் நம்பியவுடன், பணம் சம்பாதிப்பது பற்றி எதையும் கற்றுக்கொள்ள திறந்த மனதுடன் இருங்கள். பணக்கார மனம் வலுவான மற்றும் நிலையான கற்பவர்கள். செல்வ ஈர்ப்பின் அறிகுறிகளை நீங்கள் காணத் தொடங்குவீர்கள். மக்கள், புத்தகங்கள், படிப்புகள், வாய்ப்புகள், நிகழ்வுகள், நிதிச் செல்வத்திற்கு வழிவகுக்கும் Read more…

வேலைக்காரர் மனநிலை Vs தொழிலதிபர் மனநிலை Vs செல்வம் அளவுக்குமீறி அவரின் மனநிலை

வேலை என்றால் என்ன? பணத்திற்காக உங்களது நிலையான நேரத்தையும் மற்றும் முயற்சியிலும் கொடுப்பதாகும். வேலை செய்வதன் நன்மைகள் உங்களுக்கு நிலையான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை சம்பளமாக பெறுவீர்கள். இதில் உள்ள குறைபாடு வேலைவாய்ப்பு நிச்சயமற்றது மற்றும் நிலையான வருமானம் மட்டுமே கிடைக்கும்,நீங்கள் ஒரு வேலை செய்வதன் மூலம் ஒருபோதும் பணக்காரராக முடியாது. வணிகம் (business) என்றால் என்ன? மக்களுக்கு ஏற்கனவே உள்ள தேவைக்கு ஏற்ப பொருட்களை வழங்கி பணம் பெறுவீர்கள், Read more…

நமது தோஷங்களை போக்கும் உயிர் ஆற்றல் ஜீவன் பரிகாரம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே ஒரு சிட்டுக்குருவி வைத்துக்கொண்டு மலேசியாவில் சில மந்திரங்களை சொல்கிறார்கள். யார் அந்த நபரோ அந்த நபரை வைத்து அந்த நபரையும் அந்த சிட்டுக்குருவியும் இணைக்கும் வகையில் ஒரு மந்திரத்தை சொல்கிறார்கள். அதன்பின் அந்த பறவையை சுதந்திர படுத்த வேண்டும். அப்படி சுத்தப்படுத்தினால் நாம் இந்த பிரபஞ்சத்திற்கு என்ன கூற நினைக்கிறோமோ. அதை இந்த உயிரினங்கள் மூலம் சொன்னால் நினைத்தது நிச்சயமாக Read more…

இதில் முதலீடு செய்யுங்கள் கோடிகளை குவிக்க முடியும் 100% வெற்றி உறுதி

வருமானம் பெருக வளமான வழிகள் நமக்கு நம்பிக்கை தருகிற முக்கியமான அம்சங்களில், முன்னணியில் இருப்பது வருமானம். நிறைய மனிதர்களின் அகராதியில், அதிக வருமானமென்றால் வேலைக்குப் போகாமல் காலாட்டிக் கொண்டே இருந்தாலும் வந்து சேர்கிற பணம் என்றொரு பொருள் இருக்கிறது. வருமானத்திற்கான வழிகளைப் பெருக்கிய பிறகு இப்படியொரு நிலை உருவாகும் என்பது உண்மைதான். ஆனால், ஆரம்பநிலைகளில், வருமானம் பெருக்கி வளமை வேண்டுமென்றால், அதற்கு வேறொரு மனநிலையும் அணுகுமுறையும் அவசியமாகிறது. நிதியியல் துறை Read more…