கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்

அருட்பெருஞ்ஜோதி! பொன்னை ஊதி ஊதி அந்த மலையை பொன்னூதி மாமலையாய் மாறியது திருப்பதிக்கு முன் கொங்கண சித்தரை எங்கிருந்தார் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் வெளிப்பட்டார் அந்த இடம் எங்கே அந்த இடத்தில் ஒரு சூட்சம பயணத்தை நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சென்ற சார்பாக பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இப்போது அந்த சூட்சமத்தை பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் பொன்னூதி மாமலை சுந்தரபுரி பகுதியின் காங்கேயத்தில் அருகில் Read more…