வாழ்வை மாற்றும் சவால் 30 நாள்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே அனைவருக்கும் செப்டம்பர் மாத நல்வாழ்த்துக்கள் இந்த வருடத்தில் எட்டு மாதத்தை நாம் கடந்து விட்டோம். இன்னும் நான்கு மாதம் மட்டும்தான் இந்த வருடத்தில் இருக்கின்றது. Financial year படி காலாண்டு என்று சொல்வார்கள். அதில் கடைசி காலாண்டில் உள்ளோம். 8 மாதங்கள் நாம் செய்யாததை சம்பாதிக்காததை கற்றுக் கொள்ளாத விஷயங்களை வரை இருக்கும் நான்கு மாதங்களில் செய்யப் போகின்றோம். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் Read more…

காயத்திரி ஜெபம் சூச்சம ரகசியம்

காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.  பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புண்ணிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை  சிருஷ்டித்தார். காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டவள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் Read more…

வரலட்சுமி நோன்பு

வேண்டிய வரத்தை உடனே தரும் ‘வரலட்சுமி நோன்பு’ 20/08/2021 அன்று மிக எளிமையாக எப்படி மேற்கொள்வது? புதிதாக விரதம் இருப்பவர்கள் இதை செய்யலாம். வரலட்சுமி நோன்பு யாரெல்லாம் இருக்கலாம்? வரலட்சுமி நோன்பு என்றாலே கோலாகலத்துடன் பிரம்மாண்டமாக கொண்டாட கூடிய ஒரு நோன்பு நாள் என்றே சொல்லலாம். ஆனால் புதிதாக கடைப்பிடிக்க விரும்புவோர் மற்றும் எளிமையாக கடைபிடிக்க விரும்புவோர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். எளிதாக வரலட்சுமி நோன்பை கடைப்பிடிப்பது எப்படி? Read more…

விநாயகர் சதுர்த்தி 2021

விநாயகர் சதுர்த்தியன்று விரதமிருந்து வீட்டில் பூஜை செய்யும் முறை வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி 2021 – வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை Read more…

கிருஷ்ண ஜெயந்தி 2021

கோகுலாஷ்டமி_முன்விபரங்கள்…. ஸ்ரீ கிருஷ்ணரின் #5248 வது பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம்.அதன்படி சில முக்கிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை கொள்கின்றேன். சரியான பூஜை நேரம் மற்றும் விதிமுறைகள் என்பன பற்றியும் கூறுவதற்கான சிறப்பு பதிவு இது. கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம். கிருஷ்ணஜெயந்தி_2021எப்போது? ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய Read more…

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் என்ன? ஹோமம் தான்.ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காய், வேர், இலை, பட்டைன்னு, அக்கினியில் போடுறார். நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோநடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்களைன்னாலும், ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள்என்னென்ன? அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….. Read more…

ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்

ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக “மோக்ஷ தீபம்” கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார். பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. “சித்தன் அருளை” வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன். தேவையானவை:- வாழை இலைபச்சை கற்பூரம்சீரகம்பருத்திக் கொட்டைகல் உப்புமிளகுநவ தான்யங்கள்கோதுமைநெல் (அவிக்காதது)முழு Read more…

குழந்தைகள் நம் சொல் பேச்சு கேட்க என்ன செய்ய வேண்டும்?

எப்பொழுதுமே என் பையன் என் சொல் பேச்சு கேட்பது இல்லை. அவன் ஜாதகத்தை நீங்கள் பார்க்கவேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான் கேட்டேன் அந்த குழந்தைக்கு எவ்வளவு வயதாகிறது என்று அவர்கள் நான்கு வயது ஆகியது என்று கூறினார்கள். ஒரு நாலு வயது குழந்தைக்கு ஜாதகம் பார்த்து ஜோதிடம் சொல்லுங்கள் என்று ஒரு பெற்றோர்கள் கேட்டிருந்தது எனக்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு நாலு வயதுக் குழந்தை என்பது விளையாட்டுத்தனமாக Read more…

காரடையான் நோன்பு 2021

மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு… விரத முறைகள்… சரடு கட்டிக்கொள்ளும் நேரம்! நம் பாரத தேசத்தில் பலவிதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கேதார கௌரி விரதம், வரலட்சுமி விரதம், காரடையான் நோன்பு என்று பல்வேறு விரதங்கள் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இந்த விரதங்களின் முக்கியப் பலன் ஒன்றாகவும் உபபலன்கள் பலவுமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. காரடையான் நோன்பு அப்படிப் பல்வேறு நன்மைகளை நமக்கு Read more…

புத்த பூர்ணிமா – இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார்

புத்த பூர்ணிமா உருவாக்கிய இடமாக சொல்லப்படும் இடத்தில் நான் சாரநாத்இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார் தனது 4 சீடர்களுக்கு வழிநடத்த துவங்கினர் அந்த நாளே புத்த பூர்ணிமாவாக வணங்க படுகிறது புத்தன்” என்ற சொல்லுக்கு “விழித்தெழுந்தவன்”, “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள். தன் ஆசையையும ், அகந்தையையும் வெற்றி கொண்டார். “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே “நிர்வாணம்” அல்லது “நிர்வாண நிலை” Read more…