ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே நமது மனித இனம் பல்வேறு சூட்சம சக்திகள் உணர்ந்து அதை அகத்திலும் புறத்திலும் எவ்வாறுசெயல்படுத்தினால் நன்மைகள் பெருகும் என்று மெய் உணர்வில் உணர்ந்து அதை செயல்படுத்தி பல அற்புதங்களை செய்துள்ளனர் செய்து கொண்டே இருக்கின்றனர். அதில் என் குலதெய்வம் காமாட்சியின் கடாக்ஷத்தாலும் என் குருமார்களின் ஆசீர்வாதத்தாலும் பல சூட்சும ரகசியங்களை கற்றுக் கொண்டே இருக்கின்றேன் நான் எப்போதும் ஒரு விஷயத்தை கற்றால் அதைஉடனடியாகவே செயல்படுத்தி பார்ப்பேன் அதில் கிடைக்கும் பயன்களை அனைவரிடமும் …

ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி Read More »