காரடையான் நோன்பு 2021

மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு… விரத முறைகள்… சரடு கட்டிக்கொள்ளும் நேரம்! நம் பாரத தேசத்தில் பலவிதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கேதார கௌரி விரதம், வரலட்சுமி விரதம், காரடையான் நோன்பு என்று பல்வேறு விரதங்கள் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இந்த விரதங்களின் முக்கியப் பலன் ஒன்றாகவும் உபபலன்கள் பலவுமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. காரடையான் நோன்பு அப்படிப் பல்வேறு நன்மைகளை நமக்கு Read more…

திருடன் ராம மந்திரம் சொன்னால் என்னாகும்?

ஒரு திருடன் ஞானி ஆக முடியுமா. நம்மளுடைய வாழ்வியலை மாற்றிக்கொள்ள முடியுமா. உண்மையான வாழ்வில் நடந்த ஒரு கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அருட்பெரும் ஜோதிஒரு திருடர் ஞானியாக ஒரு சித்தராய் ஒரு ஞானம் அடைந்த முனிவராய் மாறிய சூட்சும ரகசியத்தை தான் இன்று இந்தப்பதிவில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அவருடைய பெயர் ரத்தனகர். ரத்தனகர் அப்படிங்கறவர் கொள்ளையடித்து அதிலிருந்து வரக்கூடிய பணத்தை தன் குடும்பத்திற்கு கொடுத்து Read more…