கனகதாரா ஸ்தோத்திரம்
அட்சய திருதியை அன்று 8 முறை மனம் உருகி படித்தால் செல்வம் பெருகும் கடன் தொல்லை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் அட்சய திருதியை அன்று 8 முறை மனம் உருகி படித்தால் செல்வம் பெருகும் அன்புடன் குபேர குரு ஜிDr.ஸ்டார் ஆனந்த் ராம் கனகதாரா ஸ்தோத்திரம்மாலவன் மார்பில் நிற்கும்; மங்கலக் கமலச் செல்வீ!மரகத மலரில் மொய்க்கும்; மாணிக்கச் சுரும்பு போன்றாய்!நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்நேயத்தால் மெய் சிலிர்த்து; நிகரிலாச் செல்வம் கொண்டான்!மாலவன் மீது வைத்த மாயப்பொன் …