இமயமலை அடிவாரங்களில் பல ஆண்டுகளாக இருக்கும் மலைகளில் இயற்கையான முறையில் உருவான உப்பு கற்களால் இறுகி இருக்கும். அந்த மலையில் இருக்கும் உப்பை சிறு பகுதியாக எடுத்து அதனுள் விளக்குகளை வைத்து எரிப்பதால் வீட்டில் இருக்கும் எதிர்மறை மறையும் ஆக்சிசன் அதிகரிக்கும் காற்றின் மூலமாக வரும் திஷ்டி மற்றும் தேவையில்லாத சக்தியை தன்னுள்ளே ஈர்த்து அளிக்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் வைக்க வேண்டிய முக்கிய பொருள்.
This Price is Only applicable for Indian Regional Customers!