புத்து மண்
இது கரையான் புத்து என்று சொல்லக்கூடிய பாம்பு புற்றிலிருந்து எடுக்கக்கூடிய சுத்தமான மண்ணை இயற்கையான மூலிகைகளை அதாவது வசிய செய்யக் கூடிய மூலிகைகள் கலந்து புற்று மண்ணாக தருகிறோம். இதை உடம்பில் இருக்கக்கூடிய ஸ்கின் அலர்ஜி காக பயன்படுத்துவதற்கும்.
அதற்கு அப்புறம் வந்து முகத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். மூட்டுவலி இருக்கிறவங்க இந்த மண்ணை வந்து பன்னீர் கலந்து மூட்டில் போட்டு காய வைத்து அதுக்கப்புறம் சுடுநீரில் கழுவுவதன் மூலம் ஆக மூட்டுவலி பிரச்சினை வந்து சரியாகும் அதுமட்டுமில்லாமல் ராகு கேது தோஷம் இருக்கிறவங்க நாகதோஷம் இருக்கிறவங்க தன்னோட குலதெய்வத்தை வேண்டி விட்டு இந்த புற்று மண்ணை ஒவ்வொரு சனிக்கிழமையும் தன் உடம்பு முழுதும் தேய்த்து குளிப்பது மூலமாக அந்த தோஷ நிவர்த்தியாகும் அமையும் என்பதுதான் இந்த புத்து மண்ணுடன் சிறப்பே.
This Price is Only applicable for Indian Regional Customers!