தன்னம்பிக்கை தரும் வெறித்தனம்

நம் சில செயல்களை வெறித்தனமாக செய்வோம். வெறித்தனம் என்றால் நாம் ஒரு செயலை முடிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது அதை முடிப்பதற்காக நாம் செயல்படும் வேகம் வெறித்தனம் என்று கூறுவோம். நாம் நம் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்து அதை அடைய வேண்டுமென்று வெறித்தனமாக செயல்பட வேண்டும் அதுவே வெறித்தனமாக கருதப்படுகிறது. எவனோ ஒருவன் அவன் வாழ்வில் பயிற்சிகளை முயற்சிகளின் தொடர்ச்சியாக செய்கிறானோ அவனால் மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற Read more…

தினமும் பணம் வர மந்திரம் | Daily Money Attraction Mantra for Success

தினம் தினம் பணம். வருவதற்கான மந்திரம். தினம் தினம் பணம் பெறுவதற்காக நாம் பணத்தைப் பற்றிய எண்ணங்கள், சிந்தனைகள் அன்றாடம் மேற்கொள்ள வேண்டும். கண்டிப்பாக உழைத்தால் தான் பணம் வரும் ஆனால் அந்த உழைப்பு எதற்கும் நேர்மையான எண்ணங்களும் நேர்மறையான வார்த்தைகளும் நமக்கு வேண்டும். இதை செயல்படுத்தினால் பணம் உங்களைத் தேடி ஓடி நாடி வரும். நம்முடைய பணவளக்கலை பயிற்சியில் இந்த மந்திரத்தை சொல்லி பல நபர்களுக்கு மாற்றங்கள் உண்டாகியுள்ளது. Read more…

கடன் தீர தினமும் காலையில் இதை செய்யுங்க |100% Result sure

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே உங்கள் வாழ்வில் அன்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கட்டும். அன்பு அன்பர்களே கோடீஸ்வரன் ஆக வேண்டுமா. எவருக்கு சுய ஆலோசனை பயன்படுத்த வேண்டுமோ அது என்னவென்றால் அதாவது நமக்கு நாமே ஒரு ஆலோசனை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய மனதில் எதை கேட்கிறோமோ, பார்க்கிறோமோ, உணர்கிறோமோ, எதை செயல்படுத்திக்கிறோமோ அதுதான் நம் வெற்றியை நிர்ணயிக்கிறது. அதன்படி நம் பெரியோர்கள் அதற்கான சூட்சமங்களை சொல்லியுள்ளார்கள் 48 Read more…

தென்னாடுடைய சிவனே போற்றி என்பதன் ரகசியம்

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று ஒவ்வொரு சிவ ஸ்தலங்களிலும் சிவனை தரிசிக்கும்போது மனதார ஆழ்ந்த மனதாக உச்சரிப்போம். எதற்காக தென்னாடுடைய சிவனே போற்றி என்று உச்சரிக்கிறோம். அதாவது சிவனை ஒரு குறிப்பிட்ட தினத்தில் வணங்கினால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கர்மவினைகள் காணாமல் போகும். முக்தி தலங்கள் 1. பிறக்க முக்தியளிப்பது திருவாரூர் 2. வாழ முக்தியளிப்பது காஞ்சிபுரம் 3. இறக்க முக்தியளிப்பது வாரணாசி (காசி) 4. Read more…

மானங்கெட்ட பொழப்பு என்று கூறியவர்களுக்கு பதிலடி

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே இயல்பாகவே நம்ம செயல்பாடுகளைப் பார்த்து நிறைய பேரு இதெல்லாம் ஒரு மானங்கெட்ட பொழப்பு அப்படின்னு ஒரு வார்த்தை வெளிப்படுத்துவார்கள். அதுவும் நான் பணவளக்கலை என்ற பயிற்சியை உலகெங்கும் பல நாடுகளில் நடத்தி கொண்டிருக்கும் பொழுது கூட நம்மள பத்தி நல்லா தெரிந்தவர்கள் கூட என்ன என்றே புரியாமல் இதெல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு வேற ஏதாவது செய்யலாமே அப்படினு ஒரு பதிவு செய்வாங்க. இதை Read more…

சென்னயில் குபேரரின் ஜீவ சமாதி

குபேரன் சிவ தரிசனம் செய்ய பட்டினத்தாரை பிறந்த சூச்சம ரகசியம் மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். பட்டினத்தார் புராணம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதனை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. பூம்புகார்ச் சருக்கம், Read more…

கோடிகளை குவிக்க நிரூபிக்கபட்ட தன்னம்பிக்கை ரகசியம்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே தொடர்ந்து பல்வேறு விதமான விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் ஆனந்தம் கொள்கிறேன். நான் இப்போது உங்களிடம் ஏன் இத்தகைய விஷயங்களை பகிர்கிறேன் என்றால் அனைவரும் சகல ஐஸ்வரியங்களும் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இத்தகைய பதிவை நான் மேற்கொள்கிறேன். நான் சொல்கின்ற அனைத்து விஷயங்களையும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செய்யுங்கள் நம்பிக்கை இல்லாதவர்கள் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் முதலில் உங்களை நம்ப வேண்டும் Read more…

Natural Sugar Cure

ஆனந்த வணக்கம்,நான் உங்கள் ஸ்டார் ஆனந்த் ராம். பல வருடங்களாக ஆன்மிகமும் அறிவியலும் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறேன். செல்வத்திலே சிறந்த செல்வம் ஆரோக்கிய செல்வம் என்று அனைவருக்கும் சொல்லி வருகிறேன். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் என்னை பின்பற்றுவோருக்கு உடல்ரீதியாக அதிகம் கஷ்டங்களை தருவது சக்கரை நோய் என்று அறிந்தேன். இதற்காக பல இடங்களுக்குச் சென்று பல தமிழ் சித்தர்களை சந்தித்து பேசி அறிவுரை கேட்டு சக்கரை Read more…

உப்பில் ஒளிந்திருக்கும் மந்திர ரகசியம்

நீங்கள் தண்ணீரையும் உப்பையும் இணைக்கும்போது, ​​சில தீவிர ஆற்றல் சுத்திகரிப்பு சக்தியைத் திறக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பிரகாசத்தை சுத்தப்படுத்த இந்த மந்திர கலவையைப் பயன்படுத்தலாம். இது மிகவும் எளிதானது, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மேலும் இது மிகவும் நல்லது என்று உணர வைக்கும்… ஆரா என்றால் என்ன? ஒவ்வொரு உயிரினமும் உண்மையில் ஆற்றலால் ஆனது. இந்த ஆற்றல் சில மிகவும் அடர்த்தியானது. இந்த அடர்த்தியான ஆற்றல் தான் Read more…

தமிழன் ஏன் வியாபாரத்தில் வெற்றி அடைவதில்லை?

தமிழன் ஏன் வியாபாரத்தில் வெற்றி அடைவதில்லை?

ஆனந்த வணக்கம். அன்பு நண்பர்களே! இது நமது தமிழர்களின் இளைஞர்களுக்காக. அவர்கள் தலையெழுத்தை மாற்றுவதற்காக ஒரு பதிவு. மிக நீண்ட பதிவு தான் ஆனாலும் ஆழ்ந்து படியுங்கள் உங்கள் தலையெழுத்தை நீங்களே மாற்ற முடியும். உங்கள் தலைமுறையும் உங்களால் மாற்ற முடியும். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள். இந்தி வியாபாரிகள், தமிழகத்தில் பெருவாரியான வியாபாரத்தை பிடித்துக்கொண்டனர் என்று அவ்வப்போது சிலர் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். உண்மைதான்! Read more…