சித்தர் தரிசன மந்திரங்கள்

சித்தர் தரிசன மந்திரங்கள் சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார். 1.சித்தர் தரிசன மந்திரம்:- ஓம் || கிலி  ரங் அங் சிங் || இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன்,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும் யோக, ஞான  Read more…

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள். (1) வெட்கம் :- (Shyness ) ஒரு தொழிலை செய்யும்பொழுதோ, அல்லது ஒரு செயலை செய்யும்பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா,அதற்கு நமக்கு தகுதி இருக்கா, அதில் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப்பட்டால்முன்னேற முடியாது. (2) பயம் :- (Fear) இதனை நம்மால் செய்ய முடியுமா, அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது. (3) Read more…

27 நட்சத்திர வசிய மந்திர ஜெபம்

உங்கள் நட்சத்திர நாளில் கீழ்கண்ட நட்சத்திர மந்திர ஜெபம் செய்தால் பிரபஞ்ச ஆசி கிடைக்கும் அவரவர் ஜாதகப்படி, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறோமோ, அந்த நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் உரிய பலன்களைப் பெறலாம். மந்திரங்களில் உயர்ந்தது காயத்ரி மந்திரம் என்று புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய காயத்ரி மந்திரங்களை மக்களுக்குத் தந்தவர் விசுவாமித்திரர். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு காயத்ரி மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரங்களை உச்சரித்து Read more…

உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா? “நீர் சூழ் உலகு” என தமிழ் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. இந்த உலகம் 73 சதவீதம் கடல் நீரால் தான் சூழப்பட்டிருக்கிறது. இந்த கடல் மனிதர்களுக்கு பல நன்மையான விடயங்களை தந்து கொண்டிருக்கிறது. நமது இந்து மத வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் கடல் ஒரு ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது. அந்த கடலிலிருந்து மனிதர்கள் உண்ணும் Read more…

சித்திரை மாதம் 25 ஆன்மிக செல்வ சூச்சமங்கள்

சித்திரை மாதம் 25 ஆன்மிக செல்வ சூச்சமங்கள் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது. சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும். சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை Read more…

திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது மழை வந்தால் ஒதுங்கலாமா!!!??

திருவண்ணா மலையை கிரிவலம் வரும்போது மழை வந்தால் ஒதுங்கலாமா!!!?? மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்றவன் இரணியன். மேலும் வரம்பெறும் பொருட்டு அவன் மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். கணவனைத்தேடி ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், அம்மா! நீ..! “திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி மலையை கிரிவலம் வந்தால் Read more…

வசந்த நவராத்திரி

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை தகடூரில் ஸ்ரீசக்ரம் அமைத்து மாதவத்தில் ஆழ்ந்தாள் அன்னை. ஈசனும் அந்த தவத்தில் கரைந்தார். சட்டென்று தரிசனம் தந்தார். தவத்தில் உறைந்திருந்த நாயகியின் முகம் சிவனைக் கண்டதும் பூரித்துச் சிவந்தது. மலைமகள் திருமணக் களை கொண்டாள். ஈசனும் அத்தலத்திலேயே அவளை மணந்ததோடு மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தோன்றுமாறு செய்தார். மன்மதன் மகிழ்ந்தான். ரதி தேவி Read more…

ராகு கேது மோதிரம் அணிவதால் ஏற்படும் பயன்கள் என்ன?

ராகு கேது மோதிரம் அணிவதால் ஏற்படும் பயன்கள் என்ன ராகு – கோமேதகம் கேது – வைடூரியம் Stone – natural cats eye & HessoniteLap certified original stone 🌺வெற்றி தரும் கோமேதகம் ரஸ ஜல நிதி தெய்வீகக் கல் கோமேதகம் அது பயங்கரமான, எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும்.  தொழில் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது இந்தக் கல். Read more…

ராடோ வைர கை கடிகாரம் அன்பளிப்பு
Received spl gift RADO Diamond watch

ராடோ வைர கை கடிகாரம் அன்பளிப்புReceived spl gift RADO Diamond watch ஆனந்த் வணக்கம் அன்பு அன்பர்களே நல்லது நடக்கிறது நல்லது நடக்கிறது மட்டுமே நல்லது நடக்கிறது கடந்த 2 வருடமாக நமது ஸ்ரீ குபேர குருஜியை தொடர்ந்து அவரின் வழிகாட்டுதல் படி பயிற்சியும் முயற்ச்சியும் செய்து 5 கோடிக்கு மேல் இருந்த கடனை அடைத்து மிக பெரும் தொழில் வெற்றியும் பெற்ற US divine அன்பர் விலையுர்ந்த Read more…

27 நட்சத்திர யோக சாஸ்திரம்

ஓம் நட்சத்திர தேவாய நமோ நம ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை 27 நட்சத்திர யோக சாஸ்திரம் ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத ஜோதிட அடையாளம் நட்சத்திரமாகும். ஒருவன் பிறக்கும்போதே நட்சத்திரத்துடன் இணைகிறான். அவனுக்கு உலகத் தொடர்பையும் நட்சத்திரமே ஏற்படுத்தித் தருகிறது. நமது வளி மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களைச் சந்திரன் கடந்து செல்லும் கணக்கை வைத்தே Read more…