Special Days

மஹா சுதர்சன மந்திரம் – மந்திரத்தின் பலன்கள்

மகா சுதர்சன மந்திரம் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம். இது விஷ்ணுவின் வெளிப்பாடான சுர்தர்ஷனாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மஹா சுதர்சன மந்திரம் ஒருவர் வெற்றியடைய உதவுவதோடு, அந்த நபரை நிறைவான நிலையை உணரவும் செய்கிறது. மேலும், இது ஒரு நபரை துரதிர்ஷ்டம், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து விடுவிக்கிறது.

தந்தை

பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தனக்கு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தின் சந்தோசத்துக்காக சுகமாக சுமந்து கொண்டிருப்பார் தந்தை. இந்த பதிவை பதிவுசெய்ய எனக்கு 10 ஆண்டு ஆனது சாஸ்திரப்படி ஒருவனுக்கு முதல் குரு நமது தந்தையே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தன்னையே அர்ப்பணித்த தந்தையை போற்றுவோம்: தந்தையர் தினம்… தந்தையாய் மாறினால் தான் தந்தையின் அருமையும் பெருமையும் தெரியும் என் மகனையும் நாளை நல்வழிப்படுத்த முடியும். பெற்ற தாயின் அன்­புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்­பது …

தந்தை Read More »

செல்வத்திற்கான நாள் செல்வ செழிப்பை பெரும் அற்புத நாள் அட்சய திருதியை

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி- பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சய திருதியை! திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் தான்யலட்சுமி தோன்றியது இந்தத் …

செல்வத்திற்கான நாள் செல்வ செழிப்பை பெரும் அற்புத நாள் அட்சய திருதியை Read More »

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின்

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை

வாஸ்து நாள் சதுர்த்தி சகல வளமும் கிடைக்கும் 28/10/2022

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

அக்சயம் டிவைன் சென்டரின்

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின் பக்தியுடன் வழங்கும்

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
வழிபாடு யாகம் மந்திர ஜெபம் சத்சங்கம் கூட்டு பிராத்தனை

சித்தர்களின் சூச்சம வழிகாட்டுதலில் மிக அற்புதமான ஆதி தமிழர்கனின் ஆன்மிக அறிவியல் பாதையில் ஸ்ரீ ரங்கத்தில் கஜபூஜை கோ பூஜையுடன் தொடங்கி ஏழு கோவில்களுக்கு சென்று
சிறப்பு வழிபாடுகள் செய்ய உள்ளோம்

இந்த நிகழ்வில்

கஜ பூஜை
கோ பூஜை
சுதர்சன யாகம்
நவகிரக ஹோமம்
ஸ்ரீ சூக்த பாராயணம்
சோடசலட்சுமி வசீகர மந்திர பூஜையும் அதை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் 7 கோவில்களிலும் சிறப்பு பரிகார பூஜையும் நடைபெற உள்ளது 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

ஒருநாள் யாத்திரை

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
28/11/2022

காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 8 மணிக்கு நிறைவு பெரும்

யாத்திரை வரும் நபர்களுக்கு தோஷ நிவர்த்தி பூஜையும் செய்யப்படும் & செல்வ வசிய யந்திர தாயத்தும் வழங்கப்படும்.

ஸ்ரீ குபேர குருஜியின் சத்சங்கம் மந்திர கூட்டு பிராத்தனையும் நடைபெறும்

எல்லாம் வல்ல பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

3 நேர உணவு , வாகன செலவு , யாகம் , பூஜை , அபிஷேகம் , அன்னதானம் யந்திரம் தாயத்து & பிரசாதம் அனைத்தும் சேர்த்து

யாத்திரை தொகை – 1950 மட்டுமே

முன் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி

more details call

+91 7868-868899

www.drstaranandram.com

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி இன்று

இறைவனை நாம் வழிபட நினைத்தால் இறைவன் நம்மை அழைத்து ஆசி வழங்குவார்

இன்று வழங்கினார் நன்றிகள் கோடி

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது

ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.

மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்நிலையில் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டனர் அசுரர்கள். தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, அசுரர்களுடன் போரிட்டு மீட்டார்.
அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.

ஆடிப்பூரம் 2022

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.அம்மன் பிறந்தநாள்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.

கிரகமாலிகா யோகம் 2022

கிரகமாலிகா யோகம் 2022

கிரகமாலிகா யோகம் செல்வ செழிப்பான வாழ்வை ஏற்படுத்தும் சூச்சம வானியல் அற்புதம் சித்தர்கள் வெளிப்படுத்திய ரகசியம்

கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறும் கிரகமாலிகா யோகம் – ஜூலை 2 – 12

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னர் 2040ஆம் ஆண்டு தான் இது போன்ற நிகழ்வு ஏற்படும்

கிரகம்’ என்றால் நவகிரகங்களைக் குறிக்கும். ‘மாலிகா’ என்றால் ‘மாலை’ என்று பொருள். கிரங்கள் மாலை தொடுப்பதைப் போல வரிசையாக ராசி வீடுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் (அமர்ந்திருந்தால்) அது, ‘கிரகமாலிகா யோகம்’ எனப்படும். அப்படி அபூர்வ நிகழ்வு வரும் ஜூலை மாதம் 2 – ம் தேதி சனிக்கிழமை நிகழ இருக்கிறது. இந்த நாளில் ஆறு கிரகங்கள் ஆட்சி பெற்றும் அதன்பின் ஒன்பது நாள்கள் ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்றும் கிரக மாலிகா யோகம் ஏற்பட இருக்கிறது.

நம் வாழ்வை மாற்றக்கூடிய 2021

ஆனந்த வணக்கம் அன்பு ஸ்ரீ அக்ஷயம் அன்பர்களே நண்பர்களே 2020 முடிந்துவிட்டது 2020 நமக்கு பல்வேறு விதமான பொது வாழ்வியல் தன்மையை உருவாக்கி விட்டு தான் சென்றிருக்கின்றது பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது பல வழிகளை கொடுத்திருக்கிறது பல புது வாய்ப்புகளையும் கொடுத்து இருக்கின்றது. அந்த 2020 இல் நடந்த அத்தனை விதமான எதிர்மறை களையும் மறந்து 2020ஆண்டு நாம் மன்னித்து 2021 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பாக வரவேண்டும் என்று இந்த புத்தாண்டை புது ஆண்டை …

நம் வாழ்வை மாற்றக்கூடிய 2021 Read More »

புத்த பூர்ணிமா – இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார்

புத்த பூர்ணிமா உருவாக்கிய இடமாக சொல்லப்படும் இடத்தில் நான் சாரநாத்இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார் தனது 4 சீடர்களுக்கு வழிநடத்த துவங்கினர் அந்த நாளே புத்த பூர்ணிமாவாக வணங்க படுகிறது புத்தன்” என்ற சொல்லுக்கு “விழித்தெழுந்தவன்”, “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள். தன் ஆசையையும ், அகந்தையையும் வெற்றி கொண்டார். “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே “நிர்வாணம்” அல்லது “நிர்வாண நிலை” என்று சொல்லுவார்கள். அசோகரின் தூண்கள் பேரரசர் …

புத்த பூர்ணிமா – இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார் Read More »

7000 கேமராக்களை ஒன்றாக பார்க்க வேண்டுமா

வின்டேஜ் கேமரா மியூசியம் சிங்கப்பூரில் எடுத்த ஒரு புகைப்படத்தின் சுவாரசியமான விஷயத்தை இன்றைய புகைப்பட நாளில் அதாவது கேமராகூட பகிர்ந்து கொள்வதில் எனக்கு பெருத்த ஆனந்தம் தற்காலத்தில் கேமரா என்றால் செல்போனையும் டிஎஸ்எல்ஆர் கேமரா வை தான் நமக்குத் தெரியும் ஆனால் பழங்காலத்தில் இருந்தே தற்போது உள்ள அனைத்து விதமான கேமராவையும் ஒன்றாக பார்க்க வேண்டுமென்றால் நாம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் சிங்கப்பூரில் உள்ள Jalan Kledek என்ற இடத்தில் வின்டேஜ் கேமரா மியூசியம் உள்ளது மேலே …

7000 கேமராக்களை ஒன்றாக பார்க்க வேண்டுமா Read More »

Scroll to Top