Money

கோடிகளை குவிக்க வள்ளலார் கூறிய ரகசிய சூட்சும வழிமுறைகள் | Money attraction secret

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே செல்வம் என்பது இருக்கக்கூடிய காலகட்டங்களில் மிக அவசியமானது. செல்வத்தை அடைவதற்கு வள்ளலார் ஏதேனும் வழிகள் கூறி இருக்கின்றாரா? வள்ளல் பெருமான் அவர்கள் பணத்தைப் பற்றி கூறிய நிகழ்வுகள் பணம் இல்லாமல் பிணம் கூட இல்லை என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். இவ்வுலகில் பணம் இன்றி எதுவும் இல்லை. நீங்கள் எந்த காரியம் செய்தாலும் அது நிச்சயம் பணத்தின் பங்கு பெரிதும் இருக்கும். இந்த உலகமே பணத்தில்தான் …

கோடிகளை குவிக்க வள்ளலார் கூறிய ரகசிய சூட்சும வழிமுறைகள் | Money attraction secret Read More »

மன வசியும் அதிஷ்டத்தை ஈர்க்கும் ரகசியம்

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே மலேசியாவில் நடந்த ஒரு எதிர்மறையான விஷயத்தை எவ்வாறு நேர்மறையாக மாற்றுவது என்பதுதான் இப்பதிவு. ஒரு நாள் நான் மலேசியாவில் கார் பயணம் செய்து கொண்டிருக்கும் போது கார் எதிர்பாராதவிதமாக பழுது ஆகிவிட்டது. அப்போது அந்த கார் ஓட்டிய ஓட்டுநர் அந்த காரில் உள்ள ஸ்பீடோமீட்டர் இல் உள்ள எண்ணை எழுதி வைத்துக் கொண்டார். நான் அவரிடம் கேட்டேன் எதற்காக அந்த எண்ணை எழுதி வைக்கிறீர்கள் என்று கேட்டேன். …

மன வசியும் அதிஷ்டத்தை ஈர்க்கும் ரகசியம் Read More »

உங்கள் பணப்பை (MONEY PURSE )எப்படி இருக்க வேண்டும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நம்மளுடைய மணி பர்சை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும். பணம் என்பதை நாம் வைக்க கூடிய இடத்தில் சுத்தமாக இருக்க வேண்டும். நல்ல நறுமணத்துடன் இருக்க வேண்டும். உங்களுடைய பர்சை நீங்கள் எப்படி வைத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் வந்து சேரும். உங்கள் பர்சில் தேவையில்லாத பொருட்கள் தேவையில்லாத பேப்பர்கள் இன்று குப்பையாக வைத்திருக்கக்கூடாது. இந்த மாதிரி நீங்கள் வைத்திருந்தால் உங்கள் பர்ஸ்க்கு பணம் …

உங்கள் பணப்பை (MONEY PURSE )எப்படி இருக்க வேண்டும் Read More »

இந்த 10 விஷயங்களை செய்யுங்கள் பணம் பெருகும் | 10 Money Tips

1. பல வழிகளில் இருந்து (உதாரணமாக, சம்பளம், வட்டி, வாடகை போன்றவை) உங்களுக்கு வருமானம் வரலாம். அனைத்தையும் சமமாக நினையுங்கள். உங்களுக்குத் தேவையில்லாதப் பொருட்களை வாங்காதீர்கள். வாழ்க்கையானாலும் அல்லது பணமானாலும் திட்டமிடுங்கள், அதை ஓர் உள்ளார்ந்த தைரியம், அன்பு, கடமை உணர்ச்சியுடன் பின்பற்றுங்கள். 2. முதலீட்டுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதீர்கள். முதலீடு வேறு, பாதுகாப்பு வேறு. வீரன் எப்படி நாட்டைப் பாதுகாப்பானோ, அது போல உங்களையும், குடும்பத்தினரையும், உங்கள் சொத்தையும் அனைத்துவித தாக்குதலில் இருந்தும் காப்பது இன்ஷூரன்ஸ். …

இந்த 10 விஷயங்களை செய்யுங்கள் பணம் பெருகும் | 10 Money Tips Read More »

ஆழ்மனதில் உங்களை பணக்காரர் ஆக்குவதைத் தடுக்கும் 3 நம்பிக்கைகளை கட்டுப்படுத்துதல்

1 பணக்காரராக இருப்பது உங்களை பேராசை கொள்ள வைக்கிறது பணக்காரர்கள் பேராசை கொண்டவர்கள் அல்ல. பேராசை கொண்டவர்கள் பேராசை கொண்டவர்கள். எளிமையானது. முதலில் நிறைய பணம் உள்ளவர்களுக்கும் நிறைய பணம் உள்ளவர்களுக்கும் இடையிலான கடுமையான வேறுபாட்டைப் புரிந்துகொள்வோம். பாரம்பரியமாக ரிச் என்ற வார்த்தையை அதிக பணம் உள்ளவர்கள் என்று புரிந்து கொள்ள கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளோம். இது தவறு. பணக்காரர் என்றால் ஏராளம். அவர்கள் ஆரோக்கியம், செல்வம், ஞானம், உறவு, அன்பு, வேடிக்கை, சாகச மற்றும் சேவை ஏராளமாக …

ஆழ்மனதில் உங்களை பணக்காரர் ஆக்குவதைத் தடுக்கும் 3 நம்பிக்கைகளை கட்டுப்படுத்துதல் Read More »

Scroll to Top