திதி நித்ய தேவதைகளின் ரகசியம்

திதி நித்யா தேவியர் யார்?
அவர்கள் பராக்ரமம் என்ன? லலிதா பரமேஸ்வரியை ) ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை “ஸ்ரீவித்யை” எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருட்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான “பராபட்டாரிகா” என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

கனகதாரா ஸ்தோத்திரம்

அட்சய திருதியை அன்று 8 முறை மனம் உருகி படித்தால் செல்வம் பெருகும் கடன் தொல்லை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் அட்சய திருதியை அன்று 8 முறை மனம் உருகி படித்தால் செல்வம் பெருகும் அன்புடன் குபேர குரு ஜிDr.ஸ்டார் ஆனந்த் ராம் கனகதாரா ஸ்தோத்திரம்மாலவன் மார்பில் நிற்கும்; மங்கலக் கமலச் செல்வீ!மரகத மலரில் மொய்க்கும்; மாணிக்கச் சுரும்பு போன்றாய்!நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்நேயத்தால் மெய் சிலிர்த்து; நிகரிலாச் Read more…

சித்தர்கள் அருளிய சகல ஐஸ்வர்யத்தையும் ஈர்க்கும் 27 நட்சத்திர விருச்ச தியானம் முழு பயிற்சி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே எப்போதுமே ஒரு சிவன் கோயில் என்பது ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் இருந்தால் சிறப்பு விருட்சங்களோடு இருந்தால் இன்னும் சிறப்பு. அத்துடன் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு எப்போதுமே சிறப்பு உண்டு. அந்தவகையில் எல்லாமே இருக்கக்கூடிய ஒரு இடம்தான் இந்த இடம். இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் 27 நட்சத்திரங்களுக்கான மரங்களுடன் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரத்துடன் Read more…

அகத்தியர் அருளிய லட்சுமி துதி

மூவுலகும் இடரியற்றும் அடலவுணர்உயி ரொழிய முனிவு கூர்ந்தபூவையுருள் திருமேனி அருட்கடவுள்தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லாபுறத்தினிது சேர்ந்து வைக்கும்பாவை ஈடு தாள் தொழுது பழைய தேர்குறுமுனிவன் பழிச்சு கின்றான் கொழுதியிசை அலி முரலும் தாமரைமென்பொகுட்டி லுறை கொள்கை போலமலையுறலும் திருமேனி மணிவண்ணன்இதயமலர் வைகுமானேமுழுதுலகும் இனி தின்ற அருட் கொம்பேகரகமலம் முகில்த்தெந் நாளும்கழிபெருங் காதலில் தொழுவோர் வினைதீரஅருள் கொழிக்கும் கமலக் கண்ணாய் கமலை திரு மறு மார்பன் மனை கிழித்திசெலும் கமலக் Read more…

திருடன் ராம மந்திரம் சொன்னால் என்னாகும்?

ஒரு திருடன் ஞானி ஆக முடியுமா. நம்மளுடைய வாழ்வியலை மாற்றிக்கொள்ள முடியுமா. உண்மையான வாழ்வில் நடந்த ஒரு கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அருட்பெரும் ஜோதிஒரு திருடர் ஞானியாக ஒரு சித்தராய் ஒரு ஞானம் அடைந்த முனிவராய் மாறிய சூட்சும ரகசியத்தை தான் இன்று இந்தப்பதிவில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அவருடைய பெயர் ரத்தனகர். ரத்தனகர் அப்படிங்கறவர் கொள்ளையடித்து அதிலிருந்து வரக்கூடிய பணத்தை தன் குடும்பத்திற்கு கொடுத்து Read more…

How To Increase Positive Energy In Our House

HOW TO INCREASE POSITIVE ENERGY IN OUR HOUSE வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி? Open all windows in the house and allow fresh air and sunshine to enter the house. Free flow of air and sun rays are negative energy remover வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே Read more…