புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது
ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக நமது ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் எழுதிய புத்தகங்கள் வாரியார் அறக்கட்டளை ஆணைகட்டி கேரளா ஆசிரமத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது
அறிவு செல்வம் பெருகட்டும்
ஜெய் ஆனந்தம் ஆனந்தம் அனைவருக்கும்