புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக நமது ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் எழுதிய புத்தகங்கள் வாரியார் அறக்கட்டளை ஆணைகட்டி கேரளா ஆசிரமத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

அறிவு செல்வம் பெருகட்டும்

ஜெய் ஆனந்தம் ஆனந்தம் அனைவருக்கும்

அழகு அளவு ஆழம்

அழகு அளவு ஆழம் –அது தான் வாழ்வின் பரிபூரண வெற்றி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே அழகு அளவு ஆழம் இதை ஒவ்வொரு செயலையும் நாம் செய்யவேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது நம்மை அறியாமல் அந்த செயல் தெய்வீகத் தன்மையுடன் வெற்றிகரமாக அமையும். அதென்ன தெய்வீக தன்மை? இந்தப் பதிவு என்ன கடவுள் நம்பிக்கை பற்றிய. இல்லை. நம்மை விடவும் பெரிய சக்தி உள்ளது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். Read more…

புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி! – ஜூலியஸ் சீசர் ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே என் வாழ்வை மாற்றியது முன்னேற்றியது எது என்று நீங்கள் கேட்டால் நான் மரணித்தால் எழுந்து சொல்வேன் புத்தகம் என்று புது + அகம் = புத்தகம் உங்கள் உள் உருவாகும் புது அகம் தான் புத்தகமே புறத்தில் மாற்றம் வேண்டும் என்றால் முதலில் அகத்தில் மாற்றம் Read more…