பணம் ஈர்ப்பதற்கான 10 ஈர்ப்பு சட்டம்? 💲💰💸

ஈர்ப்பு விதி பயன்படுத்த முடியாது. அதைப் பின்பற்ற வேண்டும் உங்கள் தற்போதைய நிதி சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் நிதிச் செல்வத்தை ஈர்க்க முடியும் என்று நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் நம்பியவுடன், பணம் சம்பாதிப்பது பற்றி எதையும் கற்றுக்கொள்ள திறந்த மனதுடன் இருங்கள். பணக்கார மனம் வலுவான மற்றும் நிலையான கற்பவர்கள். செல்வ ஈர்ப்பின் அறிகுறிகளை நீங்கள் Read more…

கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா?

கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா?வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில் வாழ்வில் வளம் வாரி வழங்கும் *விஷ்ணுபதி புண்ய காலம் வைகாசி 1 🔔15.05.2023 🔔திங்கள்கிழமை அதிகாலை 4 AM மணி முதல் காலை 11 AM மணி வரை.பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை Read more…

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை. அமாவாசை என்றாலே விசேஷம் தான் என்றாலும், வருகிற 19 ஆம் தேதி வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! இன்னும் சில நாட்களில் வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை திருமணமான பெண்களுக்கு Read more…

வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளதா உங்களுக்கு

வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளதா உங்களுக்கு நல்வழி என்ற நூளில்” ஔவையார் எழுதிய பாடல் இது.. ஆன முதலில் அதிகம் செலவானால் மானமழிந்து மதிகெட்டு போன திசை எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லானாம் நாடு“நல்வழி” என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது…விளக்கம்: ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் Read more…

குருபகவானுக்கும், ஞான குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்

குருபகவானுக்கும், ஞான குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்… வியாழக்கிழமை மற்றும் குருபெயர்ச்சி காலத்தில் யாரைப் பூஜிப்பது அல்லது வணங்குவது? நவக்கிரக குருவையா அல்லது ஞான குருவையா(தட்சிணாமூர்த்தி)? சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது மகிழ்ச்சி தான் இருந்தாலும் இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக Read more…

சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம். மூன்றாம் பிறை வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக ‘சந்திர தரிசனம்’ என்று குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு Read more…

குரு பெயர்ச்சி சூச்சம ரகசியங்கள்

குரு பெயர்ச்சி சூச்சம ரகசியங்கள் குரு பெயர்ச்சி வர போகிறது குருவின் சூச்சமம் தெரிந்து வழிபட்டால் கோடி செல்வம் தேடி வரும் குருவே சரணம் குருவே துணை குருவருள் ஸித்திக்கும்! சூரியனை ஆத்மகாரகன் என்போம். அந்த ஆத்மாவின் ஒளி, ஜீவன் என்றெல்லாம் கூறப்படுவது குருவே! இவர் லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளித் Read more…

செல்வ செழிப்பை அள்ளி தரும் சித்திரை மாத செல்வ சூச்சம சிறப்புகள்

செல்வ செழிப்பை அள்ளி தரும் சித்திரை மாத செல்வ சூச்சம சிறப்புகள் தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டும், சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. இதற்கு சித்தர்கள் எழுதியுள்ள நாடி ஜோதிடக் குறிப்புகளே சாட்சி. நாடி ஜோதிடத்தில் நாள், நட்சத்திரம், மாதப் பெயர்களை மறைவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.  அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே Read more…

செல்வத்திற்கான நாள் செல்வ செழிப்பை பெரும் அற்புத நாள் அட்சய திருதியை

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி- பதுமநிதி எனும் Read more…

மகாவீரர் ஜெயந்தி

மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti)

இன்று விடுமுறை ஏன் தெரிந்துகொள்ளுங்கள் மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். வர்தமானர் என்ற இயற்பெயருடன் பிறந்து, வளர்ந்தவர் மகாவீரர். இவர் தனது அரசு வாழ்வு, மனைவி, அரண்மனை சுக போகங்கள் ஆகியவற்றை துறந்து துறவி வாழ்க்கை மேற்கொண்டார். அன்பையும் அகிம்சையையும் போதித்த Read more…

பங்குனி உத்திரம்

நமது வாழ்வில் குறையா செல்வம் சேரும் பங்குனி உத்திரம்

நமது வாழ்வில் குறையா செல்வம் சேரும் பங்குனி உத்திரம் பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்த Read more…