எறும்புகளின் செல்வத்தை ஈர்க்கும் ரகசியம்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே என்றைக்காவது எறும்பு தூங்கி பார்த்திருக்கீங்களா? எறும்பு தூங்கி பார்த்ததே இல்ல இல்ல. அதேபோல்தான் யாரோ ஒருவர் தூக்கமின்றி உழைக்கிறார் அவர் தான் வெற்றி பெற. இதைத்தான் அப்துல் கலாம் அருமையாக சொல்லியிருப்பார் தூக்கத்தில் வருவது கனவல்ல உன்னை தூங்கவிடாமல் செய்வதே உண்மையான கனவாகும். அதே போல் தான் நாம் ஒரு குறிக்கோளை வரையறுத்து விட்டோம் என்றால் அதை அடைவதற்கு எறும்பு போல் தூங்காமல் செயல்பட Read more…

எதிரியை திட்டாதீர்கள்! ஏன்?

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே தயவு செய்து உங்களது எதிரியை திட்டாதீர்கள்! என்ன ஒரு வித்தியாசமான செயலா இருக்கு என்று பார்க்கிறீர்களா. தெரிந்தோ தெரியாமலோ நம்மைப் பற்றி தெரிந்தவர்கள், நன்கு அறிந்தவர்கள், நம் உறவினர்கள் என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக இதில் முறைகளை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்களைத்தான் நம் எதிரி என்று சொல்கிறோம். எதிரியை பார்த்து நீங்கள் தவறான வார்த்தைகளுமே எதிர்மறையான செயல்களும் அவர்களை பாதிக்கிறதோ இல்லையோ Read more…

நமது தோஷங்களை போக்கும் உயிர் ஆற்றல் ஜீவன் பரிகாரம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே ஒரு சிட்டுக்குருவி வைத்துக்கொண்டு மலேசியாவில் சில மந்திரங்களை சொல்கிறார்கள். யார் அந்த நபரோ அந்த நபரை வைத்து அந்த நபரையும் அந்த சிட்டுக்குருவியும் இணைக்கும் வகையில் ஒரு மந்திரத்தை சொல்கிறார்கள். அதன்பின் அந்த பறவையை சுதந்திர படுத்த வேண்டும். அப்படி சுத்தப்படுத்தினால் நாம் இந்த பிரபஞ்சத்திற்கு என்ன கூற நினைக்கிறோமோ. அதை இந்த உயிரினங்கள் மூலம் சொன்னால் நினைத்தது நிச்சயமாக Read more…

இதில் முதலீடு செய்யுங்கள் கோடிகளை குவிக்க முடியும் 100% வெற்றி உறுதி

வருமானம் பெருக வளமான வழிகள் நமக்கு நம்பிக்கை தருகிற முக்கியமான அம்சங்களில், முன்னணியில் இருப்பது வருமானம். நிறைய மனிதர்களின் அகராதியில், அதிக வருமானமென்றால் வேலைக்குப் போகாமல் காலாட்டிக் கொண்டே இருந்தாலும் வந்து சேர்கிற பணம் என்றொரு பொருள் இருக்கிறது. வருமானத்திற்கான வழிகளைப் பெருக்கிய பிறகு இப்படியொரு நிலை உருவாகும் என்பது உண்மைதான். ஆனால், ஆரம்பநிலைகளில், வருமானம் பெருக்கி வளமை வேண்டுமென்றால், அதற்கு வேறொரு மனநிலையும் அணுகுமுறையும் அவசியமாகிறது. நிதியியல் துறை Read more…

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். மிக முக்கியமாகநம் மதத்தில் இருந்து நம்மையே குறைகூறுபவர்களுக்கு எங்களை பெருமை படுத்த இந்த பதிவு இல்லைஎங்களை சிறுமை படுத்தியதால் எங்கள் கடலில் இருந்து சில துளிகளை மட்டுமே பகிர்ந்து உள்ளேன் எந்த மாற்று மதத்தில் உள்ளவறுகளும் தன் மத கருத்துக்களை விமர்ச்சிப்பது இல்லை அப்பிடியே அவர்கள் விமர்ச்சித்தாள் அவர்களே இல்லாமல் போவதும் உண்டு. விமர்ச்சித்தாலும், கிண்டல் செய்தாலும் , கேவலப்படுத்தியும் Read more…

கழுத்து வலி உடனே சரியாக வீட்டு வைத்தியம் | Neck Pain Home Remedies

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நிறைய பேருக்கு அடிக்கடி கழுத்து வலி வருதுன்னு சொல்லுவாங்க. செல்போனில் அதிகமாக வேலை செய்வதனால் டிரைவிங் செய்வதனால் அல்லது குனிந்து ஏதாவது வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி கழுத்து வலி வரும். இந்த கழுத்து வலி வருவதற்கு காரணம் அங்க இருக்கக் கூடிய நரம்புகள் வந்து ரொம்ப பலவீனமாக இருந்தால் அந்த வலி வரும். அந்த வலி தொடர்ந்து இருந்துச்சுன்னா வாழ்நாள் முழுவதுமே இருக்கும். இந்த Read more…

புத்த பூர்ணிமா – இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார்

புத்த பூர்ணிமா உருவாக்கிய இடமாக சொல்லப்படும் இடத்தில் நான் சாரநாத்இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார் தனது 4 சீடர்களுக்கு வழிநடத்த துவங்கினர் அந்த நாளே புத்த பூர்ணிமாவாக வணங்க படுகிறது புத்தன்” என்ற சொல்லுக்கு “விழித்தெழுந்தவன்”, “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள். தன் ஆசையையும ், அகந்தையையும் வெற்றி கொண்டார். “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே “நிர்வாணம்” அல்லது “நிர்வாண நிலை” Read more…

7000 கேமராக்களை ஒன்றாக பார்க்க வேண்டுமா

வின்டேஜ் கேமரா மியூசியம் சிங்கப்பூரில் எடுத்த ஒரு புகைப்படத்தின் சுவாரசியமான விஷயத்தை இன்றைய புகைப்பட நாளில் அதாவது கேமராகூட பகிர்ந்து கொள்வதில் எனக்கு பெருத்த ஆனந்தம் தற்காலத்தில் கேமரா என்றால் செல்போனையும் டிஎஸ்எல்ஆர் கேமரா வை தான் நமக்குத் தெரியும் ஆனால் பழங்காலத்தில் இருந்தே தற்போது உள்ள அனைத்து விதமான கேமராவையும் ஒன்றாக பார்க்க வேண்டுமென்றால் நாம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் சிங்கப்பூரில் உள்ள Jalan Kledek என்ற இடத்தில் Read more…

வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன்

லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ (commander in cheif) என இவள் பக்தர்களால் போற்றப்படுகிறாள். சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, Read more…

🌞நவகிரக வசிய சகல காரிய சித்தி யந்திரம்🌞

🦋அருட்பெரும்ஜோதி🦋 குருவே சரணம் குருவே துணை நமக்கு ஏற்படும் நன்மை தீமைள் அனைத்தும் நவகிரகங்களினாலே நடக்கின்றது. எனவே நவகிரகங்களை வசப்படுத்தினால் நமக்கு அனைத்தும் வசமாகும். நவகிரகங்களை வசப்படுத்தும் முறைகளை சித்தர்கள் தங்களுடைய நூல்களில் குறிப்பிட்டு சென்றுள்ளார்கள். சித்தர்களின் முறைகளை பயன்படுத்தியே இந்த நவகிரக வசிய சகலகாரிய சித்தியந்திரமானது உருவாக்கப்படுகின்றது. திருமூலரின் திருமந்திரமாலை 300 என்ற ஓலை சுவடி உள்ள ரகசிய யந்திரம் குருவின் வழிகாட்டல் படி உருவாக்கி தருகிறோம். இந்த Read more…