May 2023

வைகாசி விசாகம்

🦚 வைகாசி விசாகம் . 🦚

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

♥ வைகாசி விசாகம் நட்சத்திரம் 2023ல் June 2ஆம் தேதி, (வைகாசி 19) வெள்ளிக்கிழமை காலை 5.55 மணிக்கு
தொடங்கி அன்று நாளை காலை 5.55 மணிக்கு முடிவடைகிறது.
♥ வைகாசி விசாகம் முருகன் ஸ்தலங்கள் அனைத்திலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
♥ வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். வயோதிகம் மற்றும் நோய் காரணமாக நாள் முழுவதும் விரதம் இருக்க இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ மற்றும் முருகனுக்கு உரிய மந்திரங்கள் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா?

கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா?வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில் வாழ்வில் வளம் வாரி வழங்கும் *விஷ்ணுபதி புண்ய காலம் வைகாசி 1 🔔15.05.2023 🔔திங்கள்கிழமை அதிகாலை 4 AM மணி முதல் காலை 11 AM மணி வரை.பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள்.ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள்.27 சுற்று முடித்த …

கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா? Read More »

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை. அமாவாசை என்றாலே விசேஷம் தான் என்றாலும், வருகிற 19 ஆம் தேதி வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! இன்னும் சில நாட்களில் வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை திருமணமான பெண்களுக்கு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த இந்நாளில் சனி ஜெயந்தியும் வர இருப்பது கூடுதல் விஷேஷம் ஆகும். மூன்று …

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை Read More »

Scroll to Top