April 2022

சித்தர்கள் மந்திர ஜபம் செய்யும் முறை

சித்தர்கள் மந்திர ஜபம் செய்யும் முறை ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும். வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம்செய்தால் பலன் இல்லை. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 …

சித்தர்கள் மந்திர ஜபம் செய்யும் முறை Read More »

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்

நினைத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி கொடுக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி. எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் ஓம் ஐம் க்லீம் சௌம் இதில் சௌம் என்பதை “சௌஹூம்” என்று சொல்லுவது சிறந்தது. ஐம் – என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல …

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் Read More »

சித்தர் தரிசன மந்திரங்கள்

சித்தர் தரிசன மந்திரங்கள் சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார். 1.சித்தர் தரிசன மந்திரம்:- ஓம் || கிலி  ரங் அங் சிங் || இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன்,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும் யோக, ஞான  ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று …

சித்தர் தரிசன மந்திரங்கள் Read More »

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள். (1) வெட்கம் :- (Shyness ) ஒரு தொழிலை செய்யும்பொழுதோ, அல்லது ஒரு செயலை செய்யும்பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா,அதற்கு நமக்கு தகுதி இருக்கா, அதில் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப்பட்டால்முன்னேற முடியாது. (2) பயம் :- (Fear) இதனை நம்மால் செய்ய முடியுமா, அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது. (3) தாழ்வுமனப்பான்மை :- (Poorself-image) அவங்களுக்கு தைரியம் …

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள் Read More »

27 நட்சத்திர வசிய மந்திர ஜெபம்

உங்கள் நட்சத்திர நாளில் கீழ்கண்ட நட்சத்திர மந்திர ஜெபம் செய்தால் பிரபஞ்ச ஆசி கிடைக்கும் அவரவர் ஜாதகப்படி, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறோமோ, அந்த நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் உரிய பலன்களைப் பெறலாம். மந்திரங்களில் உயர்ந்தது காயத்ரி மந்திரம் என்று புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய காயத்ரி மந்திரங்களை மக்களுக்குத் தந்தவர் விசுவாமித்திரர். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு காயத்ரி மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளையும் அடையலாம். …

27 நட்சத்திர வசிய மந்திர ஜெபம் Read More »

உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா? “நீர் சூழ் உலகு” என தமிழ் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. இந்த உலகம் 73 சதவீதம் கடல் நீரால் தான் சூழப்பட்டிருக்கிறது. இந்த கடல் மனிதர்களுக்கு பல நன்மையான விடயங்களை தந்து கொண்டிருக்கிறது. நமது இந்து மத வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் கடல் ஒரு ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது. அந்த கடலிலிருந்து மனிதர்கள் உண்ணும் உணவை ருசியூட்டவும் மற்றும் பல நன்மைகளை …

உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா? Read More »

சித்திரை மாதம் 25 ஆன்மிக செல்வ சூச்சமங்கள்

சித்திரை மாதம் 25 ஆன்மிக செல்வ சூச்சமங்கள் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது. சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும். சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் …

சித்திரை மாதம் 25 ஆன்மிக செல்வ சூச்சமங்கள் Read More »

திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது மழை வந்தால் ஒதுங்கலாமா!!!??

திருவண்ணா மலையை கிரிவலம் வரும்போது மழை வந்தால் ஒதுங்கலாமா!!!?? மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்றவன் இரணியன். மேலும் வரம்பெறும் பொருட்டு அவன் மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். கணவனைத்தேடி ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், அம்மா! நீ..! “திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி மலையை கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!’ என்று கூறி, …

திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது மழை வந்தால் ஒதுங்கலாமா!!!?? Read More »

வசந்த நவராத்திரி

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை தகடூரில் ஸ்ரீசக்ரம் அமைத்து மாதவத்தில் ஆழ்ந்தாள் அன்னை. ஈசனும் அந்த தவத்தில் கரைந்தார். சட்டென்று தரிசனம் தந்தார். தவத்தில் உறைந்திருந்த நாயகியின் முகம் சிவனைக் கண்டதும் பூரித்துச் சிவந்தது. மலைமகள் திருமணக் களை கொண்டாள். ஈசனும் அத்தலத்திலேயே அவளை மணந்ததோடு மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தோன்றுமாறு செய்தார். மன்மதன் மகிழ்ந்தான். ரதி தேவி ஈசனின் திருவடி வீழ்ந்து பரவினாள். மன்மதனைக் …

வசந்த நவராத்திரி Read More »

Scroll to Top