கடன் தொல்லைகளிருந்து வெளிவர செவ்வாய்கிளமை ரகசிய வழிபாடு

ஆனந்த வணக்கம் நண்பர்களே ஆன்மீக ரீதியாக உங்கள் கடனை அடைக்க கூடிய ஒரு சூட்சும ரகசியத்தை தான் இந்த பதிவில் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். இந்த வழிபாட்டு பயன்படுத்தி உங்களால் எளிதில் மற்றும் விரைவில் உங்கள் கடனை அடைக்க முடியும். நீங்கள் ஆன்மீக ரீதியாக எடுத்துக்கொண்டால் என்றால் செவ்வாய்தான் கடனை உருவாக்கக்கூடிய ஒரு நட்சத்திரம் அந்த செவ்வாய்க்கிழமை அன்று யார் ஒருவர் விரதமிருந்து உங்கள் வீட்டில் அருகில் Read more…

உங்கள் வீட்டில் POSITIVE ENERGY அதிகரிக்க

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நமது வீட்டில் எந்த இடத்திலிருந்து நேர்மறையான சக்திகள்(Positive Energy) வருகின்றது என்று பார்த்தால். இந்த உலகத்தில் காந்தசக்தி எதுவென்று பார்த்தால் இந்த நேர்மறையான சக்திகள் எந்த இடத்தில் இருந்து வருகின்றது என்று பார்த்தால் வடக்கு மற்றும் வடகிழக்கு. இந்த வடக்கையும் வடகிழக்கை யும் நம் வீட்டில் சுத்தமாக வைத்திருந்தால் செல்வ விருத்தியடையும். குருபகவான் வடகிழக்கு நோக்கி இருந்தால் பல்வேறு நல் மாற்றங்கள் நடக்கும் என்று Read more…

கவனம் கவனம் உங்க வீட்டில் இதை செய்கிர்களா நிச்சயம் கொரன நோய் வரும் | mentally strong during Covid 19

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே இது ஒரு கொரானா காலம் அதாவது நம் மனதை குழப்பக் கூடிய காலம். இதைப் பற்றி தெரியாமலே நிறைய பேர் குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். கொரானா என்பது எதிர்பாராமல் உருவாகிய ஒரு பெரும் தொற்று நோய். இந்த தொற்று நோயை பார்த்து நீங்கள் பயந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் அதுவே உங்களுக்கு மன ரீதியான பல பிரச்சினைகளைக் கொடுக்கும்.அந்த நோயை பற்றியே தொடர்ந்து பார்த்துக் Read more…

ஆவி பிடிக்கும் வீட்டு மருத்துவம் நெஞ்சு சளி ,சுவாச பிரச்சனை சரியாகும்| Herb Vapor Medicine

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே உங்கள் இல்லத்தில் எவ்வாறு மூலிகை ஆவி பிடிக்க வேண்டும் என்ற எளிய வழிமுறையை இதைப் பற்றி தான் இந்த பதிவில் நான் கூற இருக்கின்றேன். முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் முக்கால்வாசி தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதற்குப் பின் வெற்றிலை, கல்லுப்பு, துளசி, சிறிதளவு மிளகு, சிறிதளவு ஒமம், கொஞ்சம் வேப்பிலை இவருடன் சேர்த்து மஞ்சளையும் அந்த நீரில் போட்டு ஒரு Read more…

கனகதாரா ஸ்தோத்திரம்

அட்சய திருதியை அன்று 8 முறை மனம் உருகி படித்தால் செல்வம் பெருகும் கடன் தொல்லை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் அட்சய திருதியை அன்று 8 முறை மனம் உருகி படித்தால் செல்வம் பெருகும் அன்புடன் குபேர குரு ஜிDr.ஸ்டார் ஆனந்த் ராம் கனகதாரா ஸ்தோத்திரம்மாலவன் மார்பில் நிற்கும்; மங்கலக் கமலச் செல்வீ!மரகத மலரில் மொய்க்கும்; மாணிக்கச் சுரும்பு போன்றாய்!நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்நேயத்தால் மெய் சிலிர்த்து; நிகரிலாச் Read more…