பழனியும் இரவு செல்வ ரகசிய புஜையும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே பல்வேறு விதமான செல்வ ரகசியங்களையும் வாழ்வியல் மேம்பாட்டு தன்னம்பிக்கை ரகசியங்களையும் பதிவிட்டு வருகின்றோம். இன்று பழனி முருகனின் செல்வ ரகசியத்தை பற்றிய ஒரு பதிவை தான் பதிவிடுகின்றோம். பழனி மலை முருகன் கோவிலைப் பற்றி வரலாறுகள் கூறுவதையும் நாம் கூற வேண்டும் என்று நினைத்தாலும் பல பதிவுகள் போதாது பல திரைப்படங்களும் போதாது அதற்கு மேலாக பழனி மலையின் Read more…

காகத்திற்கு உணவு அளிப்பதால் ஏற்படும் நன்மை என்ன செல்வ ரகசியம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி முன்னோர்களின் வழிபாடு என்றால் என்ன. அந்த முன்னோர்களை வழிபடுவது இருக்கு சூட்சமமான நாட்கள் எது. நம் முன்னோர்கள் என்றாலே நம் பித்ருக்கள் என்று சொல்கின்றோம். அந்த முன்னோர்களை நாம் காகம் வடிவில் பார்ப்பதுதான் நம்முடைய வழிமுறையே. ஏன் நாம் காகத்தை சொல்கிறோம் என்று தெரியுமா ஏனென்றால் காகம் இயற்கை மரணம் அடையாது. அதுமட்டுமல்லாமல் காகம் கூட்டத்தோடு தான் அமர்ந்து உணவு உண்ணும் மனிதன் என்பவனும் Read more…

ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்

ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக “மோக்ஷ தீபம்” கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார். பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. “சித்தன் அருளை” வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன். தேவையானவை:- வாழை இலைபச்சை கற்பூரம்சீரகம்பருத்திக் கொட்டைகல் உப்புமிளகுநவ தான்யங்கள்கோதுமைநெல் (அவிக்காதது)முழு Read more…

குழந்தைகள் நம் சொல் பேச்சு கேட்க என்ன செய்ய வேண்டும்?

எப்பொழுதுமே என் பையன் என் சொல் பேச்சு கேட்பது இல்லை. அவன் ஜாதகத்தை நீங்கள் பார்க்கவேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான் கேட்டேன் அந்த குழந்தைக்கு எவ்வளவு வயதாகிறது என்று அவர்கள் நான்கு வயது ஆகியது என்று கூறினார்கள். ஒரு நாலு வயது குழந்தைக்கு ஜாதகம் பார்த்து ஜோதிடம் சொல்லுங்கள் என்று ஒரு பெற்றோர்கள் கேட்டிருந்தது எனக்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு நாலு வயதுக் குழந்தை என்பது விளையாட்டுத்தனமாக Read more…

காரடையான் நோன்பு 2021

மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு… விரத முறைகள்… சரடு கட்டிக்கொள்ளும் நேரம்! நம் பாரத தேசத்தில் பலவிதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கேதார கௌரி விரதம், வரலட்சுமி விரதம், காரடையான் நோன்பு என்று பல்வேறு விரதங்கள் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இந்த விரதங்களின் முக்கியப் பலன் ஒன்றாகவும் உபபலன்கள் பலவுமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. காரடையான் நோன்பு அப்படிப் பல்வேறு நன்மைகளை நமக்கு Read more…

மன வசியும் அதிஷ்டத்தை ஈர்க்கும் ரகசியம்

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே மலேசியாவில் நடந்த ஒரு எதிர்மறையான விஷயத்தை எவ்வாறு நேர்மறையாக மாற்றுவது என்பதுதான் இப்பதிவு. ஒரு நாள் நான் மலேசியாவில் கார் பயணம் செய்து கொண்டிருக்கும் போது கார் எதிர்பாராதவிதமாக பழுது ஆகிவிட்டது. அப்போது அந்த கார் ஓட்டிய ஓட்டுநர் அந்த காரில் உள்ள ஸ்பீடோமீட்டர் இல் உள்ள எண்ணை எழுதி வைத்துக் கொண்டார். நான் அவரிடம் கேட்டேன் எதற்காக அந்த Read more…