November 2020

தொழிற்கடனை தீர்க்க 108 நாட்கள் போதும்

சக்தி மயமான இந்த பிரபஞ்சம் கால வெளியைக்கடந்து அனைத்து உயிர்களையும் ஆதரித்துபோற்றுகிறது. பிரஞ்ஞை அற்ற மனிதர்கள்பிரபஞ்சத்தின் ஆற்றலையும் சூட்சுமத்தையும்உணராததால் தான் தெய்வ தன்மையற்றுநெருக்கடியில் நிற்கின்றனர் .ஆதித்தமிழர்களும்சிவநெறி சீலர்களும் சித்த புருஷர்களும் ஆன்மீகப்பெரியோர்களும் மறை ஞானிகளும் பிரபஞ்சத்தின்ஆதி ரகசியங்களை சூட்சும முறையில் சொல்லிவைத்துள்ளனர். பெரிய மனித வாழ்வின் இம்மைக்கும் மறுமைக்கும்தேவையான அத்தனை ரகசியங்களும் அதன் உள்ளேபொதிந்துள்ளன .தன் இடைவிடாத முயற்சியாலும்,கடின பயிற்சியாலும், நோக்காலும் சித்தர்களின் அருள்பார்வையும் குலதெய்வத்தின் பெயர் அருளையும்ஒருசேர பெற்று பிரபஞ்சப் பேராற்றல் ஓடு கலந்துகரைந்து அதனோடு …

தொழிற்கடனை தீர்க்க 108 நாட்கள் போதும் Read More »

அகத்தியர் அருளிய லட்சுமி துதி

மூவுலகும் இடரியற்றும் அடலவுணர்உயி ரொழிய முனிவு கூர்ந்தபூவையுருள் திருமேனி அருட்கடவுள்தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லாபுறத்தினிது சேர்ந்து வைக்கும்பாவை ஈடு தாள் தொழுது பழைய தேர்குறுமுனிவன் பழிச்சு கின்றான் கொழுதியிசை அலி முரலும் தாமரைமென்பொகுட்டி லுறை கொள்கை போலமலையுறலும் திருமேனி மணிவண்ணன்இதயமலர் வைகுமானேமுழுதுலகும் இனி தின்ற அருட் கொம்பேகரகமலம் முகில்த்தெந் நாளும்கழிபெருங் காதலில் தொழுவோர் வினைதீரஅருள் கொழிக்கும் கமலக் கண்ணாய் கமலை திரு மறு மார்பன் மனை கிழித்திசெலும் கமலக் கையாய் செய்யவிமலை பசுங்கழை குழைக்கும் வேனிலான்தனை …

அகத்தியர் அருளிய லட்சுமி துதி Read More »

திருடன் ராம மந்திரம் சொன்னால் என்னாகும்?

ஒரு திருடன் ஞானி ஆக முடியுமா. நம்மளுடைய வாழ்வியலை மாற்றிக்கொள்ள முடியுமா. உண்மையான வாழ்வில் நடந்த ஒரு கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அருட்பெரும் ஜோதிஒரு திருடர் ஞானியாக ஒரு சித்தராய் ஒரு ஞானம் அடைந்த முனிவராய் மாறிய சூட்சும ரகசியத்தை தான் இன்று இந்தப்பதிவில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அவருடைய பெயர் ரத்தனகர். ரத்தனகர் அப்படிங்கறவர் கொள்ளையடித்து அதிலிருந்து வரக்கூடிய பணத்தை தன் குடும்பத்திற்கு கொடுத்து வாழ்ந்து வந்தார். இதுவே அவர் வாழ்க்கையாக …

திருடன் ராம மந்திரம் சொன்னால் என்னாகும்? Read More »

Scroll to Top