குபேர கிரிவலம் 2020 | Gubra Girivalam 2020

ஓம் குபேரயா நமஹ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. நேர்மையாளராக வாழ்ந்து வருவதாலேயே நிறைய பணம் சம்பாதிக்க முடியாமல் தவிப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்: அவர்களுக்கு அண்ணாமலையின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை வெளியிடப்படுகிறது. . அண்ணாமலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வத்தின் அதிபதியான குபேரன் (சூட்சுமமாக) வருவது வழக்கம்;அப்படி அவர் வரும் நேரத்தில் அவரது தலைமையில் நாமும் அண்ணாமலை கிரிவலம் வந்தால்,அண்ணாமலையாரின் அருளும்,சித்தர்களின் ஆசியும்,குபேர சம்பத்தும் ஒன்றாகக் கிடைக்கும்…. Read more…

கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்

அருட்பெருஞ்ஜோதி! பொன்னை ஊதி ஊதி அந்த மலையை பொன்னூதி மாமலையாய் மாறியது திருப்பதிக்கு முன் கொங்கண சித்தரை எங்கிருந்தார் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் வெளிப்பட்டார் அந்த இடம் எங்கே அந்த இடத்தில் ஒரு சூட்சம பயணத்தை நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சென்ற சார்பாக பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இப்போது அந்த சூட்சமத்தை பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் பொன்னூதி மாமலை சுந்தரபுரி பகுதியின் காங்கேயத்தில் அருகில் Read more…

தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வராகி அம்மன் மூல மந்திரம்

அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! ஆனந்த வணக்கம் அன்புஅன்பர்களே வராகி தெய்வம் ராஜராஜேஸ்வரி தெய்வத்தின் படைத்தளபதியாக போர் படை தளபதியாக இருக்கக் கூடிய ஒரு அற்புதமான தெய்வம் இத் தெய்வத்தை யாரோ ஒருவர் மனதால் நினைக்கின்றார்களோ மனதால் அவர்களின் மந்திரத்தை சொல்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத்தனை தீங்குகளும் தடைகளும் காணாமல் போகும் வராகி தேவி அஷ்டலட்சுமி உருவமாக இருக்கக் கூடிய ஒரு அற்புதமான தெய்வம். பஞ்சமியன்று நெய்தீபம் ஏற்றி Read more…

நவ கிரக பரிகார தமிழ் மந்திரம்

நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டவை நவகிரகங்கள். இந்த நவகிரகங்களின் ஆதிக்கத்தில்தான் பன்னிரண்டு ராசிகளும் அமைந்திருக்கின்றன. அதனால், பன்னிரண்டு ராசி அன்பர்களுமே இங்கே திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கோளறு பதிகத்தின் பாடல்களைப் பாராயணம் செய்து, கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர்பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் Read more…

ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே நமது மனித இனம் பல்வேறு சூட்சம சக்திகள் உணர்ந்து அதை அகத்திலும் புறத்திலும் எவ்வாறுசெயல்படுத்தினால் நன்மைகள் பெருகும் என்று மெய் உணர்வில் உணர்ந்து அதை செயல்படுத்தி பல அற்புதங்களை செய்துள்ளனர் செய்து கொண்டே இருக்கின்றனர். அதில் என் குலதெய்வம் காமாட்சியின் கடாக்ஷத்தாலும் என் குருமார்களின் ஆசீர்வாதத்தாலும் பல சூட்சும ரகசியங்களை கற்றுக் கொண்டே இருக்கின்றேன் நான் எப்போதும் ஒரு விஷயத்தை கற்றால் அதைஉடனடியாகவே செயல்படுத்தி Read more…