August 2020

எறும்புகளின் செல்வத்தை ஈர்க்கும் ரகசியம்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே என்றைக்காவது எறும்பு தூங்கி பார்த்திருக்கீங்களா? எறும்பு தூங்கி பார்த்ததே இல்ல இல்ல. அதேபோல்தான் யாரோ ஒருவர் தூக்கமின்றி உழைக்கிறார் அவர் தான் வெற்றி பெற. இதைத்தான் அப்துல் கலாம் அருமையாக சொல்லியிருப்பார் தூக்கத்தில் வருவது கனவல்ல உன்னை தூங்கவிடாமல் செய்வதே உண்மையான கனவாகும். அதே போல் தான் நாம் ஒரு குறிக்கோளை வரையறுத்து விட்டோம் என்றால் அதை அடைவதற்கு எறும்பு போல் தூங்காமல் செயல்பட வேண்டும். எறும்பு பொதுவாக இனிப்பை தேடித்தான் …

எறும்புகளின் செல்வத்தை ஈர்க்கும் ரகசியம் Read More »

எதிரியை திட்டாதீர்கள்! ஏன்?

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே தயவு செய்து உங்களது எதிரியை திட்டாதீர்கள்! என்ன ஒரு வித்தியாசமான செயலா இருக்கு என்று பார்க்கிறீர்களா. தெரிந்தோ தெரியாமலோ நம்மைப் பற்றி தெரிந்தவர்கள், நன்கு அறிந்தவர்கள், நம் உறவினர்கள் என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக இதில் முறைகளை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்களைத்தான் நம் எதிரி என்று சொல்கிறோம். எதிரியை பார்த்து நீங்கள் தவறான வார்த்தைகளுமே எதிர்மறையான செயல்களும் அவர்களை பாதிக்கிறதோ இல்லையோ நம்மை நிச்சயமாக பாதிக்கின்றது. இந்த வார்த்தையை …

எதிரியை திட்டாதீர்கள்! ஏன்? Read More »

நமது தோஷங்களை போக்கும் உயிர் ஆற்றல் ஜீவன் பரிகாரம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே ஒரு சிட்டுக்குருவி வைத்துக்கொண்டு மலேசியாவில் சில மந்திரங்களை சொல்கிறார்கள். யார் அந்த நபரோ அந்த நபரை வைத்து அந்த நபரையும் அந்த சிட்டுக்குருவியும் இணைக்கும் வகையில் ஒரு மந்திரத்தை சொல்கிறார்கள். அதன்பின் அந்த பறவையை சுதந்திர படுத்த வேண்டும். அப்படி சுத்தப்படுத்தினால் நாம் இந்த பிரபஞ்சத்திற்கு என்ன கூற நினைக்கிறோமோ. அதை இந்த உயிரினங்கள் மூலம் சொன்னால் நினைத்தது நிச்சயமாக நடக்கும் என்பது ஐதீகம். இதைத்தான் ராமலிங்க …

நமது தோஷங்களை போக்கும் உயிர் ஆற்றல் ஜீவன் பரிகாரம் Read More »

இதில் முதலீடு செய்யுங்கள் கோடிகளை குவிக்க முடியும் 100% வெற்றி உறுதி

வருமானம் பெருக வளமான வழிகள் நமக்கு நம்பிக்கை தருகிற முக்கியமான அம்சங்களில், முன்னணியில் இருப்பது வருமானம். நிறைய மனிதர்களின் அகராதியில், அதிக வருமானமென்றால் வேலைக்குப் போகாமல் காலாட்டிக் கொண்டே இருந்தாலும் வந்து சேர்கிற பணம் என்றொரு பொருள் இருக்கிறது. வருமானத்திற்கான வழிகளைப் பெருக்கிய பிறகு இப்படியொரு நிலை உருவாகும் என்பது உண்மைதான். ஆனால், ஆரம்பநிலைகளில், வருமானம் பெருக்கி வளமை வேண்டுமென்றால், அதற்கு வேறொரு மனநிலையும் அணுகுமுறையும் அவசியமாகிறது. நிதியியல் துறை ஆலோசகராகவும், உளவியல் நிபுணராகவும் விளங்கியவர், டாக்டர். …

இதில் முதலீடு செய்யுங்கள் கோடிகளை குவிக்க முடியும் 100% வெற்றி உறுதி Read More »

Scroll to Top