7000 கேமராக்களை ஒன்றாக பார்க்க வேண்டுமா

வின்டேஜ் கேமரா மியூசியம் சிங்கப்பூரில் எடுத்த ஒரு புகைப்படத்தின் சுவாரசியமான விஷயத்தை இன்றைய புகைப்பட நாளில் அதாவது கேமராகூட பகிர்ந்து கொள்வதில் எனக்கு பெருத்த ஆனந்தம் தற்காலத்தில் கேமரா என்றால் செல்போனையும் டிஎஸ்எல்ஆர் கேமரா வை தான் நமக்குத் தெரியும் ஆனால் பழங்காலத்தில் இருந்தே தற்போது உள்ள அனைத்து விதமான கேமராவையும் ஒன்றாக பார்க்க வேண்டுமென்றால் நாம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் சிங்கப்பூரில் உள்ள Jalan Kledek என்ற இடத்தில் Read more…

வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன்

லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ (commander in cheif) என இவள் பக்தர்களால் போற்றப்படுகிறாள். சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, Read more…

🌞நவகிரக வசிய சகல காரிய சித்தி யந்திரம்🌞

🦋அருட்பெரும்ஜோதி🦋 குருவே சரணம் குருவே துணை நமக்கு ஏற்படும் நன்மை தீமைள் அனைத்தும் நவகிரகங்களினாலே நடக்கின்றது. எனவே நவகிரகங்களை வசப்படுத்தினால் நமக்கு அனைத்தும் வசமாகும். நவகிரகங்களை வசப்படுத்தும் முறைகளை சித்தர்கள் தங்களுடைய நூல்களில் குறிப்பிட்டு சென்றுள்ளார்கள். சித்தர்களின் முறைகளை பயன்படுத்தியே இந்த நவகிரக வசிய சகலகாரிய சித்தியந்திரமானது உருவாக்கப்படுகின்றது. திருமூலரின் திருமந்திரமாலை 300 என்ற ஓலை சுவடி உள்ள ரகசிய யந்திரம் குருவின் வழிகாட்டல் படி உருவாக்கி தருகிறோம். இந்த Read more…

கோபத்துக்கும் எனக்கும் சண்டை

கோபத்திற்கும் எனக்கும் சண்டை உலகில் எது எதுக்கோ சண்டை வருகின்றது. பொன்னுக்கும், பெண்ணுக்கும், நிலத்திற்கும், நீருக்கும், காசுக்கும், பதவிக்கும், மரியாதைக்கும், உணவுக்கும் என பல சண்டைகளில் இது அத்தனைக்கும் காரணம் அது நமக்கு இல்லையே கிடைக்கவில்லையே என்று கோபத்தில் தான் எனக்கும் சண்டை வந்தது யார் மேல் கோபத்தின் மேல் கோபத்திற்கும் எனக்கும் சண்டை வந்தது அப்போது என்னுள் நடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பே இந்தப் பதிவு. கோபத்திற்கும் எனக்கு சண்டை. Read more…