கடன் தீர தினமும் காலையில் இதை செய்யுங்க |100% Result sure

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே உங்கள் வாழ்வில் அன்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கட்டும். அன்பு அன்பர்களே கோடீஸ்வரன் ஆக வேண்டுமா. எவருக்கு சுய ஆலோசனை பயன்படுத்த வேண்டுமோ அது என்னவென்றால் அதாவது நமக்கு நாமே ஒரு ஆலோசனை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய மனதில் எதை கேட்கிறோமோ, பார்க்கிறோமோ, உணர்கிறோமோ, எதை செயல்படுத்திக்கிறோமோ அதுதான் நம் வெற்றியை நிர்ணயிக்கிறது. அதன்படி நம் பெரியோர்கள் அதற்கான சூட்சமங்களை சொல்லியுள்ளார்கள் 48 Read more…

தென்னாடுடைய சிவனே போற்றி என்பதன் ரகசியம்

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று ஒவ்வொரு சிவ ஸ்தலங்களிலும் சிவனை தரிசிக்கும்போது மனதார ஆழ்ந்த மனதாக உச்சரிப்போம். எதற்காக தென்னாடுடைய சிவனே போற்றி என்று உச்சரிக்கிறோம். அதாவது சிவனை ஒரு குறிப்பிட்ட தினத்தில் வணங்கினால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கர்மவினைகள் காணாமல் போகும். முக்தி தலங்கள் 1. பிறக்க முக்தியளிப்பது திருவாரூர் 2. வாழ முக்தியளிப்பது காஞ்சிபுரம் 3. இறக்க முக்தியளிப்பது வாரணாசி (காசி) 4. Read more…

மானங்கெட்ட பொழப்பு என்று கூறியவர்களுக்கு பதிலடி

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே இயல்பாகவே நம்ம செயல்பாடுகளைப் பார்த்து நிறைய பேரு இதெல்லாம் ஒரு மானங்கெட்ட பொழப்பு அப்படின்னு ஒரு வார்த்தை வெளிப்படுத்துவார்கள். அதுவும் நான் பணவளக்கலை என்ற பயிற்சியை உலகெங்கும் பல நாடுகளில் நடத்தி கொண்டிருக்கும் பொழுது கூட நம்மள பத்தி நல்லா தெரிந்தவர்கள் கூட என்ன என்றே புரியாமல் இதெல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு வேற ஏதாவது செய்யலாமே அப்படினு ஒரு பதிவு செய்வாங்க. இதை Read more…

சென்னயில் குபேரரின் ஜீவ சமாதி

குபேரன் சிவ தரிசனம் செய்ய பட்டினத்தாரை பிறந்த சூச்சம ரகசியம் மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். பட்டினத்தார் புராணம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதனை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. பூம்புகார்ச் சருக்கம், Read more…

கோடிகளை குவிக்க நிரூபிக்கபட்ட தன்னம்பிக்கை ரகசியம்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே தொடர்ந்து பல்வேறு விதமான விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் ஆனந்தம் கொள்கிறேன். நான் இப்போது உங்களிடம் ஏன் இத்தகைய விஷயங்களை பகிர்கிறேன் என்றால் அனைவரும் சகல ஐஸ்வரியங்களும் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இத்தகைய பதிவை நான் மேற்கொள்கிறேன். நான் சொல்கின்ற அனைத்து விஷயங்களையும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செய்யுங்கள் நம்பிக்கை இல்லாதவர்கள் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் முதலில் உங்களை நம்ப வேண்டும் Read more…